ஏரி அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
வரிசை 1:
[[File:Lake palace 05a.jpg|thumb|350px|பின்சோலாபிச்சோலா ஏரி அரண்மனை, உதய்ப்பூர், இந்தியா]]
 
'''லேக் பேலஸ்''' (''Lake Palace'') அல்லது '''ஏரி அரண்மனை''' என்றழைக்கப்படும் இந்த அரண்மனை முன்னதாக ‘ஜஹ் நிவாஸ்’ என்றழைக்கப்பட்டது. [[இந்தியா]]வின் [[உதய்ப்பூர்|உதய்ப்பூரில்]] உள்ள பிசோலா ஏரியின் நான்கு ஏக்கரில், 83அமைந்துள்ளது. அறைகள்இது மற்றும்83 அறைத்தொகுதிகளுடன்அறைகளைக் ஒருகொண்ட ஆடம்பர ஹோட்டலாக இதுஓட்டலாக அமைந்துள்ளது.<ref name=tajhotel></ref> நகரத்தில் உள்ள ஹோட்டலில்விடுதியில் இருந்து இங்கு வருவதற்கு வசதியாக ஒரு வேகப்படகு வசதியினை ஹோட்டல்வசதி செய்துள்ளதுஉள்ளது. உலகின்உலகளவிலும், மற்றும்இந்திய இந்தியாவின்அளவிலும் கவர்ச்சிகரமான ஹோட்டல் என்ற பெயரை இந்தவிடுதிகளுள் ஹோட்டல்ஒன்றாகத் பெற்றுள்ளதுதிகழ்கிறது.
 
'''லேக் பேலஸ்''' (''Lake Palace'') அல்லது '''ஏரி அரண்மனை''' என்றழைக்கப்படும் இந்த அரண்மனை முன்னதாக ‘ஜஹ் நிவாஸ்’ என்றழைக்கப்பட்டது. [[இந்தியா]]வின் [[உதய்ப்பூர்|உதய்ப்பூரில்]] உள்ள பிசோலா ஏரியின் நான்கு ஏக்கரில், 83 அறைகள் மற்றும் அறைத்தொகுதிகளுடன் ஒரு ஆடம்பர ஹோட்டலாக இது அமைந்துள்ளது.<ref name=tajhotel></ref> நகரத்தில் உள்ள ஹோட்டலில் இருந்து இங்கு வருவதற்கு வசதியாக ஒரு வேகப்படகு வசதியினை ஹோட்டல் செய்துள்ளது. உலகின் மற்றும் இந்தியாவின் கவர்ச்சிகரமான ஹோட்டல் என்ற பெயரை இந்த ஹோட்டல் பெற்றுள்ளது.
==வரலாறு==
இது 1743 – 1746 ஆம் ஆண்டுகளில், மஹரானாமகாராணா இரண்டாம் ஜகத் சிங்கின் வழிகாட்டுதலின்படி இந்த ஹோட்டல் கட்டப்பட்டது.<ref name=tajhotel>{{cite web|url=http://www.tajhotels.com/Luxury/Grand-Palaces-And-Iconic-Hotels/Taj-Lake-Palace-Udaipur/Overview.html|title=Taj Lake Palace,Udaipur|publisher=Taj Hotels| accessdate=2010-07-28}}</ref> ஒருகோடைக்காலத்தில் கோடைக்காலதங்குவதற்கான சிறப்புசிறந்த அரண்மனையாக இருப்பதற்காக கட்டப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஜகனிவாஸ் அல்லதுஜகநிவாஸ், ஜான் நிவாஸ் என்று கட்டியவரின் பெயரில் அழைக்கப்பட்டது.
 
ஹோட்டலில்இங்கு இருப்பவர்கள்தங்குபவர்கள் சூரிய வணக்கம் செய்வதற்காக கிழக்குப்புறம் பார்த்து அரண்மனைக்அரண்மனையைக் கட்டப்பட்டுள்ளதுகட்டியுள்ளனர். <ref name=indiasite>{{cite web|url=http://www.indiasite.com/rajasthan/udaipur/lakepalace.html|title=Jag Niwas Lake Palace,Jag Niwas Palace in Udaipur India,Lake Palace Udaipur Rajasthan|publisher= Indiasite.com| accessdate=2010-07-28}}</ref> இதனைஇது பிற்கால அரசர்களின் கோடைக்கால உல்லாசப் போக்கிடமாகப் பயன்படுத்திபோக்கிடமாக வந்தனர்இருந்தது. அரண்மனையின் மேற்புற அறை 21 அடி விட்டத்துடன் (6.4 மீட்டர்) கூடிய வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதன் தரைப்பகுதிதரைப்பகுதியில் கருப்பு மற்றும், வெள்ளை மார்பிள் கற்களுடன் கூடிய வண்ணத்தில்கற்களை பதித்துவைக்கப்பட்டுள்ளனபதித்துள்ளனர். மேலும் சுவர்களும் பலவித வண்ணங்களுடன் கூடிய அழகான வடிவில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. <ref name=indiasite></ref><br />
{{wide image|Lakepalace-udaipur.jpg|1150px|ஜெகத் மந்திரிலிருந்து, ஏரி அரண்மனை மற்றும்அரண்மனையும், உதய்ப்பூர் நகரம்நகரமும்}}
 
1857 ஆம் ஆண்டில் இந்தியாவில் [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கலகம்]] ஏற்பட்டபோது பல ஐரோப்பிய குடும்பங்கள் இங்கு வந்து மஹரானாமகாராணா ஸ்வாரூப்சுவரூப் சிங்கிடம் தஞ்சம் அடைந்தனர். கலகம் செய்பவர்களிடம் இருந்து வந்திருப்பவர்களைக் காப்பாற்ற ரானாராணா அனைத்து நகரபடகுகளையும் அழித்தார், அப்போது தான் யாரும் நகரத்தில் இருந்து அங்கு வர முடியாது என அவர் நம்பினார். <ref name=indiasite></ref> <br />
 
ஜஹ் நிவாஸ் அரண்மனையினைஇதை உதய்பூரின் முதல் ஆடம்பர ஹோட்டலாக்க வேண்டுமென பாக்வத் சிங் முடிவு செய்து, அமெரிக்காவின் டிடி எனும் கலை வல்லுநரின் உதவியினை நாடினார். அவர் 1961 – 1969 வரை செய்த வேலையின் பயனால் இந்த அரண்மனை ஆடம்பர ஹோட்டலாக எழுச்சி பெற்றது.<br />
 
[[File:Udaipur Lake Palace.jpg|thumb|left|340px|ஏரி அரண்மனை, உதய்ப்பூர்]]
 
1971 ஆம் ஆண்டில் தாஜ் ஹோட்டல்ஸ் அண்ட் பேலஸஸ் இந்த ஹோட்டலின்இதன் மேலாண்மையினைக் கைப்பற்றியது,<ref>Warren, Page 60.</ref> அத்துடன் 75 அறைகளை புதிதாக இணைத்தது. <ref>[http://www.mewarindia.com/comm/indexcom2.html Retrieved 14 April 2008.]</ref>. தாஜ் குழுமத்தின் ஜாம்செத் டி.எஃப்.லாம், இதனை உண்மையான தோற்றத்திலிருந்து மாற்றியதில் முக்கியமானவர் ஆவார். அவர் இந்த ஹோட்டலினை தனது வேலைபணியாலும், மற்றும் அனுபவத்தினால்அனுபவத்தினாலும் உயர்ந்த தரத்திற்கு கொண்டு சென்றார். இந்த ஹோட்டலின்இதன் முதல் பொது மேலாளராக பணியாற்றிய அவர், இந்தியாவில் இளம்வயதில் மேலாளர் ஆனவரும்ஆனவர் ஆவார்என்று கருதுகின்றனர். 2000 ஆம் ஆண்டில் ஹோட்டலின்இரண்டாம் இரண்டாவதுமுறையாக புதுப்பிப்பு வேலைகள் நடைபெற்றது.
[[File:H0KNKH19.jpg|thumb|210px|அல்லிக்குளம், ஏரி அரண்மனை விடுதி, உதய்ப்பூர்]]
 
==இதர செய்திகள்==
பாரம்பரியமும், ஆடம்பரமும் நிறைந்த இந்த ஹோட்டல் உலகின் பல முக்கிய புள்ளிகளின் கவனத்தினை ஈர்த்தனஈர்த்தது. அவர்களுள் சிலர்: [[கர்சன் பிரபு|லார்ட் கர்சன்]], விவியன் லீ, ராணி எலிசபெத், ஈரான் ஷா, நேபாள அரசர், ஜாக்குலின் கென்னடி.
 
இது மட்டுமின்றி இதன் அழகான தோற்றம் பல திரைப்படங்களின் படப்பிடிப்பிற்கும் பயன்படுத்தப்பட்டது. அவற்றுள் சில:
* 1959 – ‘த இந்தியன் டம்ப்’ மற்றும், ‘ஃப்ரிட்ஸ் லாங்க் த டைகர் ஆஃப் எஷனபபூர்’ என்ற இரண்டு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் இங்கு நடத்தப்பட்டது.
* 1983 – ‘ஆக்டோபுஸி’‘ஆக்டோபுசி’ எனப்படும் [[ஜேம்ஸ் பாண்ட்பாண்டு]] திரைப்படம் இந்த ஹோட்டல் மற்றும்இங்கும் உதய்பூரின் மற்றும் சில இடங்களில்நகர்ப்பகுதியிலும் எடுக்கப்பட்டன.
* 1984 – ‘த ஜுவல் இன் த க்ரவுன்’கிரவுன்’ எனப்படும் பிரிட்டிஷ்பிரிட்டன் தொலைக்காட்சித் தொடர் எடுக்கப்பட்டது.
* 2001 – சுபாஷ் காயால் படமாக்காப்பட்ட பாலிவுட் இந்தியப் படமான ‘யாதேயின்’ இங்குதான் படமாக்கப்பட்டது.
* 2006 – தர்சேம் சிங்கால் எடுக்கப்பட்ட ‘த ஃபால்’ இங்குதான்இங்கு படமாக்கப்பட்டது.
* 2013 – ‘யே ஜவானி ஹை திவானி’-யும்திவானி’யும் இங்குதான்இங்கு எடுக்கப்பெற்றது.
[[File:Lake palace1.jpg|center|thumb|880px|ஏரி அரண்மனை விடுதி, உதய்ப்பூர்]]
 
==குறிப்புகள்==
{{reflist|2}}
 
[[பகுப்பு:தில்லி]]
[[பகுப்பு:அரண்மனைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏரி_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது