கம்பார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி LanguageTool: typo fix |
சி LanguageTool: typo fix |
||
வரிசை 165:
இந்தப் போர் 1941 டிசம்பர் 30லிருந்து 1942 ஜனவரி 2 ஆம் தேதி வரை நடந்தது. இந்தப் போரில் ஏறக்குறைய 3000 [[இந்தியா|இந்திய]], [[பிரித்தானியா|பிரித்தானிய]], கூர்கா கூட்டுப் படை வீரர்களும் 6000 சப்பானியப் படை வீரர்களும் ஈடுபட்டனர். [[தீபகற்ப மலேசியா]]வின் வடக்கே இருந்து இடியும் மின்னலுமாக இறங்கி வந்த சப்பானியர்களைத் தடுத்து நிறுத்தியது இந்தக் கம்பார் நிகழ்ச்சி தான். சப்பானியர்கள் சற்றும் எதிர்பார்க்காத நிகழ்வு.
கூட்டுப் படையினர்
=== போர் வீரர்களுக்கு நினைவாலயம் ===
வரிசை 196:
19ஆம் 20ஆம் நூற்றாண்டுகளில் கம்பார் நகரத்தின் [[பொருளாதாரம்]], பெரும்பாலும் ஈயத் தொழிலையே நம்பி இருந்தது. [[1980கள்|1980களில்]] ஏற்பட்ட பொருளியல் மந்த நிலையினால் பல ஈய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடின. அண்மைய காலங்களில் பொருளியல் மந்த நிலை மாறி வழக்க நிலைக்கு மெதுவாகத் திரும்பிக் கொண்டு இருக்கின்றது.
வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை
கம்பார் நகரைச் சுற்றிலும் நூற்றுக்கணக்கான [[நன்னீர்]]க் குளங்கள் உள்ளன. இவை அனைத்தும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. ஏற்கனவே ஈயக் குட்டைகளாக இருந்தவை. அவற்றைச் சுத்தம் செய்து மீன் வளர்ப்பதற்கு ஏற்றவைகளாக மாற்றம் செய்து உள்ளனர்.
வரிசை 236:
'''துங்கு அப்துல் ரகுமான் பல்கலைக்கழகம்'''
மலேசியாவில் வாழும் சீனர்களுக்கு ஒரு தனிப்பட்ட பல்கலைக்கழகம் வேண்டும் என்று அவர்கள்
மலேசியத் தந்தை என்று புகழப் படும் மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் பெயரிலேயே பலகலைக்கழகம் திறக்கப் படும் எனும் கருத்து முன் வைக்கப்பட்டது. அதன் பின்னர் தான் 2001ல் அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தது. பெட்டாலிங் ஜெயாவில் முதல் வளாகம் திறக்கப் பட்டது. அதை அடுத்து தலைமை வளாகம் ஒன்றைக் கட்ட மலேசியச் சீனர்கள் முடிவு செய்தனர். பல மாநிலங்கள் நிலம் கொடுக்க முன் வந்தன. இரண்டு ஆண்டுகள் ஆய்வு செய்தபின்னர் பேராக் மாநிலத்தின் கம்பாரில் கட்டுவதென முடிவு செய்யப் பட்டது.
|