ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 44:
இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் [[1815]] [[பெப்ரவரி 10]] ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். [[மார்ச் 2]] ஆம் திகதி [[கண்டி ஒப்பந்தம்]] என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள [[வேலூர்க் கோட்டை]]க்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு [[மனைவி]]யருடன் வாழும் நிலை ஏற்பட்டது. [[1832]] ஆம் ஆண்டு [[ஜனவரி 30]] ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான்.
==
[[ஆட்சியாளர் பட்டியல், இலங்கை]]
* [[கண்டி நாயக்கர்]]
|