ப. சதாசிவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: இற்றை - கேரள ஆளுநர்
சி லாங்குவேஜ் டூல்: இலக்கணப்பிழைத் திருத்தம்
வரிசை 27:
|alma_mater = [[டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, சென்னை]]
}}
'''ப. சதாசிவம்''' அல்லது '''பி. சதாசிவம்''' தற்போதைய [[கேரள ஆளுநர்களின் பட்டியல்|கேரள ஆளுநராவார்]]. முன்னதாக [[இந்தியத் தலைமை நீதிபதி]]யாகயாகப் பணியாற்றியவர்.<ref>[http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=53918 காடப்பநல்லூர் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர் நீதிபதி சதாசிவம்], [[தினகரன்]] நாளிதழ்</ref><ref>[http://dinamani.com/latest_news/2013/06/30/%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8/article1660451.ece தலைமை நீதிபதியாக சதாசிவம் நியமனம்: கருணாநிதி வாழ்த்து], [[தினமணி]] நாளிதழ்</ref> இவர் இந்தியாவின் 40வது தலைமை நீதிபதியாகநீதிபதியாகச் சூலை 19, 2013 முதல் ஏப்ரல் 25, 2014 வரை கடமையாற்றினார்.<ref name=livelaw>[http://www.livelaw.in/justice-p-sathasivam-to-be-40th-chief-justice-of-india-first-tamlian-to-hold-the-post/ Justice P Sathasivam to be 40th Chief Justice of India; first CJI from Tamilnadu]</ref><ref>[http://www.dinamani.com/india/2014/04/28/மன-நிறைவுடன்-ஓய்வு-பெறுகிறே/article2193034.ece மன நிறைவுடன் ஓய்வு பெறுகிறேன்: தலைமை நீதிபதி சதாசிவம்], தினமணி</ref>தமிழ்நாட்டைச் சேர்ந்த நீதிபதி ஒருவர் இந்தியத் தலைமை நீதிபதியாகநீதிபதியாகக் கடமையாற்றியது இது இரண்டாவது முறையாகும். 1951 முதல் 1954 வரை [[திருவண்ணாமலை மாவட்டம்]] [[மண்டகொளத்தூர்|மண்டகொளத்தூரை]] சேர்ந்த நீதிபதி [[பதஞ்ஜலி சாஸ்திரி]] இந்தியத் தலைமை நீதிபதியாகநீதிபதியாகப் பதவி வகித்தார்.ஆகத்து , 2014இல் [[கேரள மாநிலம்|கேரள மாநில]] ஆளுநராக இருந்த [[சீலா தீக்‌சித்]] தமது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து , அப்பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web | url=http://epaper.theekkathir.org/news.aspx?NewsID=77687 | title=கேரள மாநில ஆளுநராக பி.சதாசிவம் நியமனம் | publisher=[[தீக்கதிர்]] தமிழ் நாளிதழ் | date=4 செப்டம்பர் 2014 | accessdate=4 செப்டம்பர் 2014}}</ref> இந்திய வரலாற்றில் , உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஒருவர் மாநில ஆளுநராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை .<ref name=venkatesan>{{cite news|url=http://www.thehindu.com/news/national/kerala/former-cji-sathasivam-to-be-kerala-governor/article6365390.ece|title=Former CJI Sathasivam to be Kerala Governor |first= J. |last= Venkatesan |newspaper=[[தி இந்து]] |date=30 Aug 2014 |accessdate=31 Aug 2014}}</ref>
 
== இளமைப் பருவம் மற்றும் கல்வி ==
வரிசை 34:
 
== தொழில் ==
சனவரி 8, 1996ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஏப்பிரல் 20, 2007 பஞ்சாப் & அரியானா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆகசுடு 21, 2007 உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் எந்த உயர் நீதிமன்றத்திலும் தலைமை நீதிபதியாகநீதிபதியாகப் பதவி வகிக்கவில்லை.<ref name=livelaw />
 
இவர் மும்பை குண்டுவெடிப்பில் தொடர்புடைய நடிகர் சஞ்சய் தத் வழக்கிலும், [[ஒரியா]]வில் ஆஸ்திரேலிய பாதிரியார் ஸ்டெயின்ஸ் எரிக்கப்பட்ட வழக்கிலும், [[பாகிஸ்தான்|பாகித்தானிய]] அறிவியலாளர் முகமது கலில் செஸ்டி தண்டிக்கப்பட்ட வழக்கிலும், ரிலையன்ஸ் கேஸ் வழக்கிலும் நீதிபதியாக இருந்து உள்ளார்.<ref name=livelaw /> [[பேரறிவாளன்]], முருகன், சாந்தன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கிய அமர்வின் தலைமை நீதிபதி ஆவார்.<ref>http://news.vikatan.com/article.php?module=news&aid=24678</ref>
 
சந்தனக் கடத்தல் [[வீரப்பன்]] தேடுதலில் ஈடுபட்ட அதிரடிப்படையினரின் அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்துநடவடிக்கைகள்குறித்து விசாரிக்க, தேசிய மனித உரிமை ஆணையத்தால் அமைக்கட்ட ஓர் ஆணையத்தின் தலைவராகதலைவராகச் செயல்பட்டவர்.
 
== வழங்கிய முக்கியத் தீர்ப்புகள் ==
* பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதிக்கு எதிராகத் தொடரப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது.
* ரிலையன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நமது நாட்டில் உள்ள சொத்துகள் அனைத்தும் மக்களுக்குச் சொந்தமானது, அதை யாரும் தனிப்பட்ட முறையில் சொந்தம் கொண்டாட முடியாது எனத்முடியாதெனத் தீர்ப்பளித்தது.
* ஆயுதம் வைத்திருந்த வழக்கில் நடிகர் சஞ்சய் தத்துக்கு வழங்கப்பட்ட தண்டனையை 5 ஆண்டுகளாகக் குறைத்து தீர்ப்பு வழங்கியது.
* உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பதவியேற்ற பிறகுபதவியேற்றபிறகு, தேங்கியுள்ள வழக்குகளைவழக்குகளைக் குறைக்க நாடு முழுவதும் மக்கள் நீதிமன்றம் நடத்தி லட்சக்கணக்கான வழக்குகளை முடிவுக்குமுடிவுக்குக் கொண்டு வந்தது.
* உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றிய காலத்தில், முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 146 அடியாக உயர்த்தலாம் எனஉயர்த்தலாமென வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைதீர்ப்பைத் தலைமை நீதிபதி சதாசிவம் உள்பட 4 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ப._சதாசிவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது