கே. பராசரன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 1:
'''கே. பராசரன்''' (பிறப்பு 1927)இந்தியாவின் முன்னோடி வழக்கறிஞர்களில் ஒருவர். அரசியல்
===வாழ்க்கை===
தந்தை கேசவ ஐயங்காரும் வழக்கறிஞர். [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தை]] சேர்ந்தவரான அவர் இலத்தீன், ஆங்கிலம், வடமொழி, தமிழ் ஆகிய மொழிகளில் புலமைபெற்றவர். தன்னுடைய தாயின் ஊரான திருவரங்கத்தில் பிறந்த பராசரன், திருவள்ல்லிக்கேணி இந்து உயர்நிலைப்பள்ளி, மாநிலக் கல்லூரி, சென்னை சட்டக்கல்லூரிகளில் பயின்றார். பி.ஏ. படிப்பில் வடமொழி பாடத்தில் நீதிபதி சி.வி.குமாரசாமி சாஸ்திரி பதக்கம்,சட்டப்படிப்பில் இந்து சட்டத்தில் நீதிபதி வி.பாஷ்யம் ஐயங்கார் தங்கப்பதக்கம், பார் கவுன்சில் தேர்வில் நீதிபதி கே.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் பதக்கம்
===பணிகள்===
1958இல் உச்ச நீதிமன்ற
1984இல் இந்தியக் குழுவின் தலைவராக நியூயார்க் சென்று ஐ.நா. அவை மனித
===விருதுகள்===
1989ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மதிப்புறு முணைவர் பட்டம் வழங்கியது.<ref>தினமணி தீபாவளி மலர்,1999,தலைசிறந்த தமிழர்கள். பக்கம்95</ref>
|