துளசிதாசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
 
== பிறப்பு ==
உத்திரப் பிரதேசத்தில் பாண்டா மாவட்டத்தில் பிரயாகைக்கு (காசி) அருகில் உள்ள பாந்தா மாவட்டத்தில் ராசாப்பூர் கிராமத்தில் ஆத்மாராம் துபே என்பவருக்கும் உலேசி அம்மையாருக்கும் மகனாக விக்ரமி சாம்வாட் 1554 (கி.பி. 1532 ஆம் ஆண்டு) பிறந்தார் துளசிதாசர். இவர் இளமையிலேயே பெற்றோரை இழந்து வறுமையில் வாடிய நிலையில் [[வால்மீகி]] இராமாயணக் கதையை மக்களிடையே பிரச்சாரமாகச் சொல்லி அதன் பலனாக வாழ்க்கையை நடத்தி வந்தார். உரிய வயதில் இராமபக்தியும் அறிவும் பெற்ற குணசீலியான இரத்தினாவளி என்கிற பெண்ணை மணந்தார். அவர் இராமபக்தியும் அறிவும் பெற்ற குணசீலியாக இருந்தார்.
 
== வால்மீகியின் அவதாரம் ==
"https://ta.wikipedia.org/wiki/துளசிதாசர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது