சக்தி விகடன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி விக்கியாக்கம்! |
||
வரிசை 36:
}}
மாதமிருமுறை ஆன்மிக இதழான சக்திவிகடன், ஆரம்பத்தில் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களிலும், பின்னர் 2007-ஆம் ஆண்டு இறுதியில் தொடங்கி சில ஆண்டு காலம் வரை
== நோக்கம் ==
முறையான பராமரிப்பின்றிப் பாழ்பட்டுக் கிடக்கும் புராதனமான ஆலயங்கள் குறித்துக் கட்டுரைகள் வெளியிட்டு, அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து, திருப்பணிக்குழுக்கள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்போடு அந்த ஆலயங்களைச் சீர்படுத்தி, திருப்பணிகள் செய்து, கும்பாபிஷேகம் நடத்த உதவி வருகிறது<ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99319 மண்ணில் புதைந்திருந்த மகேஸ்வரன்}</ref>
வரி 48 ⟶ 46:
முதியவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் ஆன்மிகத்தை அறிந்து, நாட்டம் கொள்ளும் வகையில் ஆன்மிகம் சார்ந்த தன்னம்பிக்கைக் கட்டுரைகளை வெளியிட்டு, அவர்களுக்கு ஒழுக்க நெறிகளை ஊட்டி அற வழியில் செலுத்தி வருகிறது <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=94513 ஆஹா... ஆன்மிகம்!]</ref>
ஆன்மிகம் தொடர்பான ஐயங்களைத் தகுந்த பதில்கள், விளக்கங்கள் மூலம் போக்கி வாசகர்களுக்கு ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99310 கேள்வி - பதில்]</ref>
== சக்தி ஜோதிடம் ==
வரி 76 ⟶ 74:
== சோஷியல் மீடியா ==
இணைய தளம், ஃபேஸ்புக் {{URL|https://www.facebook.com/sakthivikatan SakthiVikatanFBPage}}, ட்விட்டர் {{https://twitter.com/sakthivikatan SakthiVikatanTwitterPage}} என இணையதளத்திலும் சக்தி விகடனின் பங்களிப்புகள்
== சமயப் பணி மற்றும் சமுதாயப் பணி ==
மாதம் இருமுறை, பெண்களுக்கென திருவிளக்கு பூஜைகளை <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99320 தண்ணி இல்லாத காடுங்கற பேரு மாறணும்!]</ref> நடத்தி வருகிறது சக்தி விகடன். தவிர, உலக நன்மைக்காகவும் வாசகர்களின் மேன்மைக்காகவும் சபரிமலை முதலான பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் சிறப்பு வழிபாடுகள், விசேஷ ஹோமங்கள் நடத்தி, வாசகர்களுக்கு விபூதி, குங்குமம் பிரசாதங்கள் அளிப்பது, மஹாளய பட்ச அமாவாசையில் முன்னோர் ஆராதனை <ref>[http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=99317 எங்கள் முன்னோரும் வாழ்த்துவார்கள்... சக்தி விகடனை]</ref> நடத்தி வைப்பது என இதன் ஆன்மிகச் செயல்பாடுகள் பல!
2012-ம் ஆண்டு, 'தானே' புயலில் சிக்கித் தவித்த கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் புதுச்சேரி பகுதி மக்களின் துயர் துடைக்கும் பணியில் சக்திவிகடனும் பங்கேற்றது. புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி- பள்ளி மாணவர்களை ஒன்றுதிரட்டி, ஆன்றோர்கள் மூலம் அவர்களுக்குத் தன்னம்பிக்கை புத்துணர்வு முகாமை நடத்தியது சக்திவிகடன்.
|