முதலாம் பிருதிவிபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 4:
ஒனபதாம் நூற்றான்டின் பிற்பகுதியில் கங்கர்கள் மிகவும் வலுவிழந்திருந்நதர். அவர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த பிளவுள் இதனை மிகுதிப்படுத்தி இருந்தன. அவர்களுக்குள் ஏற்பட்ட அரசுரிமைப் போட்டி அவர்களை இரு மரபுகளாக்கியது. இப்பகுதி சிற்றரசர்களையும் இரு பிரிவுகளாக்கி இருந்தது. கங்க அரசுரிமையாளர்களில் ஒருவனே முதலாம் பிருதிவிபதி இவனை [[பாணர் (குறுநில மன்னர்கள்)|பாணரும்]], வைடும்பரும் ஆதரித்தனர். இன்னொருவன் [[முதலாம் இராசமல்லன்]] இவனை [[நுளம்பர்|நுளம்பரும்]],தெலுங்குச் சோடரும் ஆதரித்தனர். இவர்களைக்குள் நடந்த உட்பகைப் போர்கள் பல இப்போரில் இறுதியில் (கி.பி.878) வென்றவர்கள் பிருதிவிபதியுத் அவன்தரப்பினருமே. ஆயினும் இராசமல்லன் முற்றிலும் வலுவிழந்துவிடவில்லை.
==திருப்புறம்பியம் போர்==
இவ்வூர் குடந்தைக்கு அருகில் உள்ளது இங்கு கி.பி.880இல் நடந்த போர் தென்னாடு வரலாற்றில் பெரு முக்கியத்துவம்வாய்ந்த போராகும். சோழப் பேரரசு வளர்வதற்கு வித்திட்டப் போர். இப்போரின்போது பல்லவ பேரரசனாயிருந்தவன் [[நிருபதுங்கவர்மன்]] அவனுடன் அவன் மகன் [[அபராசித வர்ம பல்லவன்|அபராஜித்தன்]] ஆட்சியில் பங்குகொண்டிருத்மான். பல்லவருக்கு ஆதரவாக முதலாம் பிருத்துவிபதியும், சோழன் ஆதித்தனும் பல்லவர் பக்கம் நின்று
திருப்புறம்பியம் போரில் முதலாம் பிருதிவிபதி இறந்ததினால் இராசமல்லன் மரபு மீண்டும் வலுவுறத்தொடங்கியது.
|