மூன்றாம் கோவிந்தன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{இராஷ்டிரகூடர் மரபு}}
'''மூன்றாம் கோவிந்தன்''' (793-814 ), எனெபவன் ஒரு புகழ்பெற்ற [[இராஷ்டிரகூடர்|இராஷ்டிரகூடப்]] பேரரசனாவான். இவனது தந்தை தருவ தரவர்சன் ஆவான். இவனது படைகள் தெற்கே கன்னியாகுமரியில் இருந்து, வடக்கே கன்னோசிவரையிலும் கிழக்கே காசி முதல்
==அரியனையில்==
மூன்றாம் கோவிந்தன் பேரரசரசனான பின் இவனது குடும்பத்தினரின் எதிர்ப்பை சமாளிக்க நேர்ந்தது. இவனுடைய அண்ணன் கம்பராசா (இவன் ஸ்தம்பா என்றும் அழைக்கப்பட்டான்) பன்னிரண்டு தலைவர்களை தனது அணியில் சேர்த்துக் கொண்டு கோவிந்தனுக்கு எதிராக போர்புரிந்தன் என நவசரி பதிவுகள் குறிப்பிடுகின்றன.<ref name="record">From two records of 808, [[Bisheshwar Nath Reu|Reu]] (1933), p64</ref> சிஸ்வயி மற்றும் சஞ்சன் போன்ற பதிவுகள் கோவிந்தனின் மற்றொரு சகோதரனான இந்திரன் கோவிந்தனுக்கு ஆதரவாக இருந்து அண்ணன் கம்பராசாவின் கூட்டுப் படைகளுக்கு எதிராக வெற்றிபெற்றதாக கூறுகிறது.<ref name="vic">Kamath (2001), p76</ref> [[மேலைக் கங்கர்|மேலைக்கங்க]] மன்னன் [[இரண்டாம் சிவமாறன்]] கம்பராசாவின் அணியில் இருந்து மூன்றாம் கோவிந்தனை எதிர்த்தான் ஆனால், போரில் தோல்வியுற்று கைதியானபிறகு சிவமாறனை கோவிந்தன் மன்னித்து கங்க நாட்டை ஆட்சி செய்ய அனுமதித்தான்.
==கன்னோஜ் வெற்றி==
தற்கால கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள
மயூர்கண்டியே மூன்றாம் கோவிந்தனின் தலைநகராக இருந்தது. அங்கிருந்து கி.பி 800-ல் தனது வடதிசை படையெடுப்பை மேற்கொண்டான். படையெடுப்பில் குர்ஜரா-பிரதிஹார இரண்டாம் நாகபதா ,பாலப் பேரரசு தர்மபால ஆகியோரின் கன்னோஜ், சாரய்யுதா ஆகியவற்றை வெற்றிகொண்டான். இரண்டம் நாகபதா போரில் தோற்று போர்க்களத்தில் இருந்துஓடினான். மூன்றாம் கோவிந்தனின் யானைகளும்,குதிரைகளும்
==தெற்கின் நிலை==
தமிழ் நாட்டின் மூவேந்தர்களான சோழர்கள் , பாண்டியர்கள்,சேரர் ஆகியோர் மூன்றாம் கோவிந்தனுக்கு கப்பம் செலுத்தும் நிலையில் இருந்தனர்.<ref name="tribute"/>
|