மெய்கண்ட தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{DISPLAYTITLE:மெய்கண்டார்}}
 
சைவர்களால் புறச் [[சந்தான குரவர்கள்]] எனப் போற்றப்படும் நால்வருள் முதன்மையானவர் '''மெய்கண்டார்'''. [[சைவ சித்தாந்தம்|சைவ சித்தாந்த]] நூல்களுள் தலையாயதானதலையாய [[சிவஞான போதம்|சிவஞான போதத்தை]] இயற்றியவர் இவரே.
 
மெய்கண்ட தேவர், [[திருவெண்ணெய்நல்லூர்|திருவெண்ணெய்நல்லூரில்]], வேளாண் குடியில் பிறந்தவர். [[கிபி]] [[13ம் நூற்றாண்டு|13 ஆம் நூற்றாண்டின்]] முற்பகுதியில் வாழ்ந்தவராகக் கருதப்படுகிறதுகருதப்படுகிறார். இவர் பரஞ்சோதி முனிவர் என்னும் பெரியாரிடம் ஞானோபதேசம் பெற்றவர். இவர் சைவ சித்தாந்தக் கோட்பாடுகளைத் தமிழில் வெளிக்கொணர்ந்த மாணவர் பரம்பரையை உருவாக்கியவர். இவரிடம் 49 மாணவர்கள் கல்வி கற்றனர். இவர்களுள் [[அருணந்தி சிவாச்சாரியார்]] தலை சிறந்தவர். இவர் தனது குருவின் சிவஞான போதத்தை அடியொற்றிச் [[சிவஞான சித்தியார்]], [[இருபா இருபஃது]] என்னும் இரு நூல்களை இயற்றினார். மெய்கண்டாரின் இன்னொரு மாணவரான [[மனவாசகம் கடந்தார்]] என்பவர் [[உண்மை விளக்கம்]] என்னும் சித்தாந்த நூலை இயற்றினார்.
 
== வரலாறு ==
வரிசை 20:
ஒரு நாள் இரவு, களப்பாளரின் கனவில் இறையனார் தோன்றி.....அன்பரே...இப்பிறவியில் உமக்கு குழந்தை பாக்கியம் இல்லை, இருப்பினும், எனது அன்பனான சீர்காழிப் பிள்ளையின் பதிகத்தில் நம்பிக்கை வைத்து வழிபட்டதால், திருஞான சம்பந்தனைப் போலவே உனக்கும் ஒரு தெய்வ மகவு தனை அருளுவோம் என்று திருவாய் மலர்ந்தார்.
 
கனவிலிருந்து விழித்துக்க்விழித்துக் கொண்டவராய் எழுந்த களபாளருக்கு மகிழ்ச்சிமகிழ்ச்சித் தாளவில்லை. அந்தஅந்தக் கனவினை, தனதம் மனைவியிடம் தெரிவித்தார். மங்கைபாகர் அருளிய வண்ணமே அந்தஅந்தத் திவ்யதிவ்யத் தம்பதிகளுக்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. திருவெண்காடரின் திருவருளால் அவதரித்த மகவாதலால், சுவேதவனப் பெருமாள் என்ற அவரது திருநாமத்தையே வைத்தனர்.
 
=== இளம் பராயம் ===
வரிசை 28:
=== நூற் பணி ===
 
தனது குருவான பரஞ்சோதியார் உபதேசித்த சிவஞான சூத்திரங்களைசூத்திரங்களைத் தமிழில் அருளிச் செய்தார் மெய்கண்டார். அதற்கு அவரே வார்திகமும் அருளிச் செய்தார். அந்த நூல் [[சிவஞான போதம்]] என்று வழங்கலாயிற்று. (மெய்கண்ட சாத்திரங்களுள் முதலாவதாக விளங்கும் நூல்). அந்த நூலே பிற்காலத்தில் திரு அவதாரம் செய்தருளிய சந்தான ஆசாரியர்களின் சைவ சித்தாந்த நூல்களுக்கு ஆதாரமான நூலாக அமைந்தது.
 
=== அருணந்தி சிவாச்சாரியர் சீடராதல் ===
"https://ta.wikipedia.org/wiki/மெய்கண்ட_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது