'''ஸ்டான்போர்டு மார்சுமலோ சோதனை''' என்பது மன நிறைவைநிறைவைத் தள்ளிப்போடுதலைப் பற்றி ஸ்டான்போர்டு பல்கலைகழகத்தில்பல்கலைக்கழகத்தில் நடந்த தொடர் ஆய்வுகளாகும். இதை நடத்தியவர் உளவியலாளர் [[வால்டர் மிஸ்செல்]]. இவ்வாய்வில் குழந்தை ஒன்றுக்கு அப்பொழுதே ஒரு இனிப்புஇனிப்புப் பண்டமும், 15 நிமிடங்கள் காத்திருந்தால் இரு இனிப்புஇனிப்புப் பண்டங்களும் பரிசாக கிடைக்கும் என்று இரு வாய்ப்புகள் முன்வைக்கப்படுகின்றன. அக்குழந்நைஅக்குழந்தை காத்திருக்கும் 15 நிமிடங்கள் சோதனையாளர் அறையில் இருக்க மாட்டார். மேலும் நடத்தப்பட்ட சோதனைகளில், பரிசுகளுக்காகபரிசுகளுக்காகக் காத்திருந்த குழந்தைகள் வாழ்வின் பல்வேறு காரணிகளை(BMI,கல்வித்திறன்) வைத்து எடைபோட்டதில் சிறந்து விளங்குவதாக ஆய்வாளர்கள் கண்டனர்.