சேனாவரையர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[தொல்காப்பியம்|தொல்காப்பியத்துக்கு]] உரை எழுதியவர் '''சேனாவரையர்'''. இவர் இந் நூலின் சொல்லதிகாரத்துக்கு மட்டுமே [[உரை]] எழுதினார். எனினும் இவ்வதிகாரத்துக்கு எழுதப்பட்ட எல்லா உரைகளிலும் சிறந்த உரை இவர் எழுதிய உரையே என்று கருதப்படுகிறது. இவரது உரையை விளக்கக் குறிப்புக்களுடன் 1955 ஆம் ஆண்டில் பதிப்பித்த [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தைச்]] சேர்ந்த கணேசையர் சேனாவரையர் உரைபற்றிப் பின்வருமாறு கூறுகிறார்:
 
 
வரிசை 5:
 
 
பிற ஆசிரியர்களின் உரைகளோடு ஒப்பிடும்போது இது பல [[நயம்|நயங்கள்]] உடையதாக இருப்பதுடன் நீண்ட காலமாகவே பலராலும் விரும்பிக் கற்கப்பட்டு வருகிறது.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/சேனாவரையர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது