பர்மா பசார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பர்மா பசார்''' எனப்படுவத..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

06:22, 26 ஏப்பிரல் 2015 இல் நிலவும் திருத்தம்

பர்மா பசார் எனப்படுவது மியன்மாரில் இருந்து நாடு திரும்பிய மியன்மார் தமிழர்களுக்காக தமிழக அரசு சென்னை நகரத்தில் அமைத்துக் கொடுத்த ஒரு சந்தை தொகுதி ஆகும். இது பாரிமுனை எனும் பகுதியில் அமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும். 1969ம் ஆண்டு தழிக அரசினால் இந்த கடைத்தொகுதி அமைக்கப்பட்டது. சுமார் 200 கடைகளை ஒரு வரிசையில் கொண்டமைந்துள்ள இந்த கடைத்தொகுதி ஒரு கிலே மீட்டர் நீளமாக பகுதியில் அமைந்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பர்மா_பசார்&oldid=1850946" இலிருந்து மீள்விக்கப்பட்டது