கணபதி காங்கேசர் பொன்னம்பலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஜீ.ஜீ. என்ற பெயரில் பரவலாக அறியப்பட்ட '''ஜீ. ஜீ. பொன்னம்பலம்''' (G. G. Ponnambalam) (கணபதி காங்கேசர் பொன்னம்பலம்), [[இலங்கைத் தமிழர்]]களின் நலன்கருதித் துவக்கப்பட்ட [[அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ்]] கட்சியின் நிறுவனர் ஆவார். [[இலங்கை]]யின் அரசியலில் 1940களிலும் 1950களிலும் மிகவும் அறியப்பட்டிருந்த இவர் ஒரு திறமையான குற்றவியல் [[வழக்கறிஞர்|வழக்கறிஞ]]ரும் ஆவார்.
 
==வரலாறு==
பொன்னம்பலம், 1902 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தையார் காங்கேசர், யாழ்ப்பாணத்தில் [[வடமராட்சி]]ப் பகுதியிலுள்ள [[அல்வாய்]] என்னும் ஊரைச் சேர்ந்தவர், தபால் அதிபராகப் பணியாற்றினார். தாயார் [[மானிப்பாய்]]க்கு அண்மையிலுள்ள [[நவாலி]]யைச் சேர்ந்தவர். பொன்னம்பலம், கொழும்பிலுள்ள சென் ஜோசப் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் உயர் கல்விக்காகக் கேம்பிரிஜ் சென்று இயற்கை அறிவியல் துறையில் பட்டம் பெற்றார்.
 
<br clear="all">
"https://ta.wikipedia.org/wiki/கணபதி_காங்கேசர்_பொன்னம்பலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது