பத்மபாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[Image: Raja_Ravi_Varma_-_Sankaracharya.jpg|right|thumb|250px|[[ஆதிசங்கரர்|ஆதிசங்கரருடன்]], சீடர்கள் [[பத்மபாதர்]], [[சுரேஷ்வரர்]], [[அஸ்தாமலகர்]] மற்றும் [[தோடகர்]]]]
 
'''பத்மபாதர்''' அல்லது '''பத்மபாதாச்சாரியார்''', (Padmapadacharya) எட்டாம் நூற்றாண்டில் [[இந்தியா|இந்தியாவில்]] வாழ்ந்த [[அத்வைதம்|அத்வைத]] [[வேதாந்தம்|வேதாந்தவாதி]]. [[ஆதிசங்கரர்|ஆதிசங்கரரின்]] நான்கு முக்கிய சீடரில் முதல்வர். மற்ற சீடர்கள், [[சுரேஷ்வரர்]], [[தோடகர்]], [[அஸ்தாமலகர்]] ஆவர். பத்மபாதர் [[புரி|புரி நகரத்தின்]] கோவர்தன பீடத்தின் முதல் மடாதிபதியாக விளங்கியவர். ஆதிசங்கரரின் [[பிரம்ம சூத்திரம்|பிரம்ம சூத்திர]] விளக்கத்திற்கு, பத்மபாதர் ''பஞ்சபாதிகா'' எனும் விரிவான விளக்க உரை நூல் எழுதியுள்ளார்.<ref>[http://www.advaita-vedanta.org/avhp/disciples.html#padma SANKARACARYA'S DISCIPLES]</ref><ref>[http://www.sringeri.net/history/sri-adi-shankaracharya/primary-disciples/sri-padmapadacharya Sri Padmapadacharya]</ref>
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/பத்மபாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது