சீவல்லபன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 1:
{{பாண்டியர் வரலாறு}}
'''சீவல்லபன்''' கி.பி.835 முதல் 862 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். [[வரகுணன்]] மகனான '''சீமாறன் சீவல்லபன்''' கி.பி.835 ஆம் ஆண்டு ஆட்சியை ஏற்றான். '''மாறவர்மன்''', '''ஏகவீரன்''', '''பரசக்கர கோலாகலன்''', '''அபனிபசேகரன்''' ஆகிய சிறப்புப் பெயர்களையும் பெற்றவனாவான். [[வரகுண வர்மன்]], [[பராந்தகப் பாண்டியன்]] இருவரும் சீவல்லபனின் மகன்களாவர். இவனது சிறப்புப்பெயரால்சிறப்புப் பெயரால் [[அவனிப சேகரமங்கலம்]] என்ற ஊர் [[திருச்செந்தூர்]] அருகில் உள்ளது என அவ்வூர்க் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 'அவனிபசேகரன் கோளகை' என்ற பொற்காசை இவன் வெளியிட்டான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
== சீவல்லபன் ஆற்றிய போர்கள் ==
[[புதுக்கோட்டை]] சிற்றண்ண வாசலில் அமையப்பெற்றிருக்கும் குகைக்கோயிலில் "பார்முழுதாண்ட பஞ்சவர் குலமுதல் ஆர்கெழுவைவேல் அவனிபசேகரன்-சீர்கெழு செங்கோல் சீவல்லவன்" எனக் கூறுவதன்படி சீமாறன் ஏகவீரன் ஆகையால் பல போர்களைச் செய்தான். மேலும் புதுக்கோட்டை சிற்றண்ண வாசலையும் கைப்பற்றினான். மேலும் இவனது படை [[குண்ணூர்]], [[சிங்களம் (ஊர்)|சிங்களம்]], [[விழிஞம்]] ஆகிய ஊர்களிலும் போர் செய்து வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விழிஞம் என்பது திருவனந்தபுரத்திற்கு அண்மையில் உள்ளது. இங்கு நடைபெற்ற போரில் சேரமன்னன் உயிர் இழந்தான்<ref name="tamil vu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.7 சீமாறன் சீவல்லபன் (கி.பி. 815-862) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 சூலை 2015}}</ref>. [[குடமூக்கு|குடமூக்கில்]] [[மேலைக் கங்கர்|கங்கர்]], [[பல்லவர்]], [[சோழர்]], [[கலிங்கர்]], [[மாசுதர்]] ஆகிய மன்னர்களின் மீது படையெடுத்து வெற்றி சூடினான்.
 
=== ஈழ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
ஈழ நாட்டில் [[முதல் சேனை]] அரசனாக இருந்த சமயம் படையெடுத்துச் சென்ற சீமாறன் சீவல்லபன் முதல் சேனையினைத் தோற்கடித்துப் பல நகரங்களினைக்நகரங்களைச் கொள்ளையிட்டான்சூறையாடினான்<ref name="tamil vu"/>. [[புத்த விஹாரம்|புத்த விஹாரங்களில்]] இருந்த பொற் படிமங்களையும், பொருட்களையும் கைப்பற்றி வந்தான் என [[மகாவம்சம்|மகாவம்சத்தில்]] குறிப்பிடப்பட்டுள்ளது{{cn}}.
 
பாண்டியர் படையெடுப்பிற்கு ஆற்றாது சிங்களவன் [[மலேயா]]வுக்குப் போனான். இளவரசன் [[மகிந்தன்]] இறந்தான். [[காசபன்]] ஓடிவிட்டான். பணிந்து உடன்படிக்கை செய்து கொண்ட முதல் சேனனுக்கு சிங்களத்தை ஒப்படைத்தான் என [[சின்னமனூர் செப்பேடு|சின்னமனூர் செப்பேட்டில்]] குறிப்பிடப்பட்டுள்ளது. சீவல்லபன் வடக்கில் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்ததால் பாண்டிய அரியணையைக் கைப்பற்றுவதற்கு [[இரண்டாம்மாயப் சேனன்பாண்டியன்]] என்பவன் சூழ்ச்சி செய்தான். அவன் இலங்கை வேந்தன் [[மாயஇரண்டாம் பாண்டியன்சேனன்|மாய பாண்டியனுடன்இரண்டாம் சேனனை]] மதுரை மீது படையெடுக்குமாறுத் தூண்டினான். இரண்டாம் சேனன், மாய பாண்டியனுடன் சேர்ந்து பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வந்தான். சீவல்லபன்ஈழப்படை மதுரையைத் தாக்கி, இருவரையும்சீவல்லபனை வென்றுமதுரையை நாட்டைவிட்டு விட்டுத்ஓடுமாறு துரத்தினான்விரட்டியது எனஎன்று மகாவம்சம் கூறுவதும்கூறுகிறது<ref குறிப்பிடத்name="tamil தக்கது{{cn}}vu"/>.
 
=== பல்லவ நாட்டில் ஆற்றிய போர்கள் ===
சீவல்லபன் [[பல்லவர்]]களுடன் நடத்திய போர்கள் பலவனவாகும். அவற்றுள் மூன்றாம் நந்திவர்மனுடன் [[தெள்ளாறு|முதலாம் தெள்ளாற்றுப் போர்]]<ref போர்name="tamil vu"/>, [[குடமூக்குகுடமூக்குப் போர்]]ப்<ref போர்name="tamil vu"/>, [[அரிசிற்கரைநிருபதுங்கவர்மன்|நிருபதுங்கவர்மனுடன்]]ப் [[அரிசிற்கரைப் போர்]] என்பன சிறப்புடைய போர்களாகும். கி.பி.836 ஆம் ஆண்டளவில் [[மூன்றாம் நந்திவர்மன்|மூன்றாம் நந்திவர்மனுடன்]] சீவல்லபன் போரிட்டு [[தொண்டை மண்டலம்|தொண்டை மண்டலத்தின்]] தென்பகுதியினைக் கைப்பற்றினான். [[மூன்றாம் நந்திவர்மன்]] மீண்டும் போரிட்டு சீவல்லபனை வென்றான் என "தெள்ளாறு எறிந்த நந்திவர்மன்" கல்வெட்டுல் குறிப்பிடப்பட்டுள்ளது. [[திருச்சி]] [[சென்னிவார்க் கோவில்]] கல்வெட்டும், "தெள்ளாற்றெறிந்து ராஜ்யமும் கொண்ட நந்தி போத்தரையர்' எனக் கூறுகின்றது.
 
பாண்டியன் சீவல்லபன் வென்றாலும் நந்தியிடம் தோல்வியே கண்டான் [[தொண்டை நாடு|தொண்டை நாட்டினை]] இழந்தான். தெள்ளாற்றுப் போரில் தோல்வியடைந்த சீவல்லபன் கோபங்கொண்டான்.தோல்விகுடமூக்குப் மனதைபோரில் வாட்டியதுபாண்டியன் போரிட்டான். தஞ்சை [[கும்பகோணம்]] அன்று குடமூக்கு என்றிருந்தது. குடமூக்குப் போரில் பாண்டியன் ஆற்றலுடன் போரிட்டான். நந்திவர்மனுடன் வந்த [[மேலைக் கல்கர்|கங்கர்]], [[சோழர்]], [[கலிங்கர்]] ஆகிய அனைவரையும் வெற்றி கொண்டான் என நந்திவர்மன் மகன் [[நிருபதுங்கவர்மன்]] தன் [[வாகூர்ச் செப்பேடு|வாகூர்ச் செப்பேட்டில்]] குறிப்பிட்டுள்ளான்.
 
நிருபதுங்கவர்மன் பாண்டியன் சீவல்லபனை வெல்வதற்காக [[அரிசிலாற்றங்கரை]] ஊராகிய [[அரிசிற்கரை]]யில் போர் நடைபெற்று நிருபதுங்கவர்மன் வெற்றி பெற்றான். வாகூர்ச் செப்பேடும் இதனைக் கூறும். இதன்பின்னர் சோழ நாடு பல்லவர் ஆட்சிக்குள் வந்தது. [[லால்குடி]], [[கண்டியூர்]], [[திருச்சின்னம் பூண்டி]], [[திருக்கோடிகா]] போன்ற ஊர்களில் அமைந்துள்ள கல்வெட்டுக்கள் இச்செய்தியினைக் கூறும். கி.பி. 862 ஆம் ஆண்டில் சீவல்லபன் இறந்தான்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீவல்லபன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது