மூத்த பிள்ளையார் திருமும்மணிக்கோவை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''மூத்தபிள்ளையார் திருமும்மணிக்கோவை''' என்னும் இந்த நூல் [[பதினோராம் திருமுறை|பதினோராம் திருமுறையில்]] இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. <br96 />வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று [[மும்மணிக்கோவை]].
96 வகையான [[சிற்றிலக்கியம்|சிற்றிலக்கியங்களில்]] ஒன்று [[மும்மணிக்கோவை]].
 
இதன் ஆசிரியர் [[அதிராவடிகள்]] (அதிரா அடிகள்); காலம் எட்டாம் நூற்றாண்டு
 
காலம் எட்டாம் நூற்றாண்டு
 
[[ஆசிரியப்பா|அகவல்]], [[வெண்பா]], [[கட்டளைக்கலித்துறை]] என்னும் மூவகைப் பாடல்கள் மாறி மாறித் தொடர்ந்துவரும் 30 பாடல்கள் கொண்ட நூல் இது. 24 முதல் 30 வரை இருந்த பாடல்கள் இப்போது கிடைக்கவில்லை.