பரிட்சித்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 2:
[[படிமம்:Parikesit-kl.jpg|thumb|பரீட்சித்து ஜாவனிய மொழியில் [[Wayang]]]]
'''பரிட்சித்து''' ([[சமஸ்கிருதம்]]: परिक्षित्, [[IAST]]: Parikṣit, மாற்று வடிவம்: परीक्षित्, [[IAST]]: Parīkṣit) இந்து [[தொன்மவியல்|தொன்மவியலில்]] [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[தருமர்|தருமரின்]] பின் [[அஸ்தினாபுரம்|அஸ்தினாபுரத்தை]] ஆண்ட மன்னனாவான். பரீட்சித்து [[மத்சிய]] இளவரசி [[உத்தரை]]க்கும் [[அருச்சுனன்|அருச்சினனின்]] மகன்
[[அபிமன்யு]]விற்கும் [[குருச்சேத்திரப் போர்]] முடிந்த பின்னர் பிறந்தவனாவான். [[கௌரவர்]]களால் அபிமன்யு கொடூரமாக கொலையுண்ட போது [[உத்தரை|உத்திரையின்]] வயிற்றில் இருந்தவன்.[[அசுவத்தாமன்]] பிரம்மாசுரத்தை ஏவி அவளையும் கருவிலுள்ள குழந்தையையும் கொல்ல முற்படும்போது [[கிருஷ்ணர்]] காப்பாற்றுகிறார். [[கிருட்டிணன்|கிருஷ்ணர்]] அபிமன்யுவின் மாமன் ஆவார். அருச்சினனின்அருச்சுனனின் மனைவி [[சுபத்ரா]] கிருஷ்ணரின் தங்கையாவார். இந்நிகழ்ச்சியால் பரீட்சித்து "விஷ்ணுரதா" என அறியப்படுகிறார்.
இந்நிகழ்ச்சியால் பரீட்சித்து "விஷ்ணுரதா" என அறியப்படுகிறார்.
 
 
== அத்தினாபுர பேரரசு ==
"https://ta.wikipedia.org/wiki/பரிட்சித்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது