வஞ்சி தமிழ்வளர் மன்றம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தமிழ்வளர் மன்றம் - வஞ்சியில், வஞ்சி தமிழ்வளர் மன்றம் என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
 
வரிசை 3:
:"கொண்டி மிகைப்படத் தண்டமிழ் செறித்து" <small>(63-9)</small>
 
பதிற்றுப்பத்து ஆறாம் பத்துத் தலைவன் [[செல்வக் கடுங்கோ வாழியாதன் இரும்பொறை|செல்வக்கடுங்கோ வாழியாதன்]]. இவனைச் சிறப்பித்துக் [[கபிலர்]] 10 பாடல்கள் பாடியுள்ளார். இவன் சிறிய இலைகளையுடைய உழிஞ்ஞைப்உழிஞைப் பூ சூடிப் போருக்குச் சென்றானாம். அப்போது அவன் பகைநாடுகளிலிருந்து கொண்டிப்பொருள்களைக் கொண்டுவந்தானாம். அவற்றைத் தண்டமிழ் செறிவதற்குப் பயன்படுத்தினானாம்.
 
==விளக்கம்==
"https://ta.wikipedia.org/wiki/வஞ்சி_தமிழ்வளர்_மன்றம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது