ஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 19:
}}
 
'''''ஹாரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு''''' (Harry Potter and the Chamber of Secrets) என்பது [[ஜே. கே. ரௌலிங்]]கால் எழுதப்பட்ட ''[[ஹாரி பாட்டர்]]'' தொடரின் இரண்டாவது புதினமாகும். இதன் கதை [[ஹாரி பாட்டர்]] ஹாக்வாட்சு மந்திரப் பள்ளியில் இரண்டாவது வருடம் மந்திர தந்திரங்களை பயிலும் போது இரகசிய அறை திறக்கப்படுகிறது. இந்தத் தொடரில் பள்ளி சுவரில் ''இரகசிய அறை திறக்கப்பட்டு விட்டது. சிலித்தரீன் வாரிசின் எதிரிகள் ஜாக்கிரதை'' என்ற எச்சரிக்கை தகவலும் எழுதப்படுகிறது. இவ்வருடத்தில் ஹாரியும் அவனது நண்பர்களான ஹெர்மாயினி கிறேன்ஜெர் மற்றும் ரொனால்ட் வீசுலி ஆகியோர் இப்பிரச்சனை பற்றி ஆராய்கின்றனர்.
 
==மேற்கோள்கள்==