உதயணகுமார காவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: '''உதயணகுமார காவியம்''' தமிழில் உள்ள சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இது [[... |
No edit summary |
||
வரிசை 1:
'''உதயணகுமார காவியம்''' தமிழில் உள்ள சிறு காப்பியங்களுள் ஒன்றாகும். இது [[குணாட்டியர்]] என்பவர் எழுதிய [[பெருங்கதை]] என்னும் நூலில் வரும் [[உதயணன்]] என்பவனின் கதையைத் தழுவி எழுதப்பட்டது. கதைப்படி உதயணன் கௌசாம்பி நாட்டு இளவரசன் ஆவான். உதயணகுமார காவியம் உதயணனின் கதையை மிகச் சுருக்கமாக 367 [[விருத்தப்பா]]க்களில் தருகிறது. இந்நூலில் ஆறு காண்டங்கள் உள்ளன.
==இவற்றையும் பார்க்கவும்==
* [[தமிழ் இலக்கியப் பட்டியல்]]
|