அந்தாதித் தொடை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
ஒரு அடியில் ஈற்றில் அமையும் [[சீர் (யாப்பிலக்கணம்)|சீர்]], [[அசை (யாப்பிலக்கணம்)|அசை]] அல்லது [[எழுத்து (யாப்பிலக்கணம்)|எழுத்து]], அடுத்துவரும் அடியின் தொடக்கமாக அமைவது '''அந்தாதித் தொடை''' எனப்படும். அடுத்தடுத்த செய்யுள்களில் இத் தொடர்பு இடம்பெறின் அதுவும் அந்தாதித் தொடையே. அதாவது ஒரு செய்யுளின் இறுதிச் சீர், அசை அல்லது எழுத்தை அடுத்துவரும் செய்யுளின் முதலில் வரும் வகையில் அமையின் அதுவும் அந்தாதித் தொடை எனப்படும்.
 
 
ஒரு அடியின் ஈற்றிலும் அடுத்ததின் முதலிலும் எழுத்து மட்டும் ஒன்றாய் வருவது எழுத்தந்தாதி எனலாம். இவ்வாறே, அசை, சீர், அடி என்பவை ஒன்றாக இருப்பது முறையே ''அசையந்தாதி'', ''சீரந்தாதி'', ''அடியந்தாதி'' எனப்படலாம்.
 
 
==எடுத்துக்காட்டுகள்==
வரி 8 ⟶ 10:
: விரிமலர்ப் பொதும்பர் நெல்லியன் முகமதி
: திருந்திய சிந்தையைத் திறைகொண் டனவே <ref>இராஜகோபாலாச்சாரியார், கே., 1998, பக் 125.</ref>
 
 
மேல் உள்ள பாடலில் எழுத்தந்தாதித் தொடை அமைந்துள்ளதைக் காணலாம். முதலடியின் இறுதியெழுத்தான "வி" இரண்டாம் அடியின் முதலில் வருவதும், இரண்டாம் அடியின் இறுதி எழுத்து மூன்றாம் அடியின் முதலில் வருவதும், மூன்றாம் அடியின் இறுதி எழுத்து மீண்டும் முதலடியின் முதலில் வருவதும் காண்க.
 
 
அந்தாதித் தொடைக்கு எடுத்துக்காட்டாக, இளம்பூரணர் பின்வரும் பாடலைக் கொடுத்துள்ளார்.
 
 
: உலகுடன் விளங்கும் ஒளிதிகழ் அவிர்மதி
வரி 21 ⟶ 26:
: துன்னிய மாந்தர் அஃதென்ப
: பன்னருஞ் சிறப்பின் விண்மிசை உலகே<ref>தொல்காப்பியம் இளம்பூரணர் உரை., 2006, பக் 437.</ref>
 
 
மேலேயுள்ள பாடலில் பல வகையான அந்தாதித் தொடைகள் பின்வருமாறு வந்துள்ளன.
 
 
: முதலாம் இரண்டாம் அடிகள் - அசையந்தாதி
வரி 35 ⟶ 42:
 
==குறிப்புகள்==
 
* <References/>
 
 
"https://ta.wikipedia.org/wiki/அந்தாதித்_தொடை" இலிருந்து மீள்விக்கப்பட்டது