ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
இவனது தூண்டுதலின் பேரில், பிரித்தானியர் மீண்டும் 1815 ஆம் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் தேதி கண்டிக்குள் நுழைந்தனர். மார்ச் மாதம் 2 ஆம் திகதி [[கண்டி ஒப்பந்தம்]] என இன்று வழங்கப்படும் ஒப்பந்தத்தின் மூலம் கண்டி அரசு பிரித்தானியருக்குக் கொடுக்கப்பட்டது. பிடிபட்ட ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் தென்னிந்தியாவில் உள்ள [[வேலூர்க் கோட்டை]]க்கு அனுப்பப்பட்டான் அங்கே பிரித்தானியரால் கொடுக்கப்பட்ட சிறிதளவு பணத்தில் இரு [[மனைவி]]யருடன் வாழும் நிலை ஏற்பட்டது. 1832 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் நாள் தனது 52 ஆவது வயதில் அவன் காலமானான்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
 
* [[கண்டி நாயக்கர்]]
 
[[பகுப்பு:இலங்கை வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஸ்ரீ_விக்கிரம_ராஜசிங்கன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது