திருப்பாலைத்துறை பாலைவனநாதர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
| நாடு = [[இந்தியா]]
<!-- கோயில் தகவல்கள் -->
| மூலவர் = பாலைவனநாதர், பாலைவனேஸ்வரர்
| உற்சவர் =
| தாயார் = தவளவெண்ணகையாள், தவளம்பாள்
| உற்சவர்_தாயார் =
| விருட்சம் = [[வெப்பாலை|பாலை]]
| தீர்த்தம் = வசிஷ்டதீர்த்தம், இந்திரதீர்த்தம், எமதீர்த்தம்
| ஆகமம் =
| திருவிழாக்கள் =
வரிசை 53:
'''பாலைவனநாதர் கோயில்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[தஞ்சாவூர் மாவட்டம்]], [[பாபநாசம் வட்டம்|பாபநாச வட்டத்திலுள்ள]] திருப்பாலைத்துறையில் அமைந்துள்ள [[சிவன்]] கோயிலாகும்.
 
==தல வரலாறு==
முற்காலத்தில் பாலைச்செடிகள் அடர்ந்து காணப்பட்டதால் பாலைவனம் என அழைக்கப்பட்டது. கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்கிய தாருகாவனத்து முனிவர்கள் இறைவனையே வெறுத்து அவறை அழிக்க துஷ்டவேள்வி நடத்தி, யாகத்தில் இருந்து கொடிய புலியை வரவழைத்து இறைவன் மீது ஏவினார். இறைவன் அப்புலியை கொன்று அதன் தோலை ஆடையாக உடுத்திக்கொண்டார். மகாவிஷ்னு, பிரம்மன்,
வசிஷ்டர், தௌமியர், அர்ச்சுனர் ஆகியோர் வழிபட்டதலம்.
==அமைவிடம்==
கும்பகோணம்-தஞ்சாவூர் சாலையில் பாபநாசத்திற்கு முன்பாக திருப்பாலைத்துறையில் இத் தலம் உள்ளது.
வரி 74 ⟶ 77:
==நெற்களஞ்சியம்==
[[File:Palaivananathar.jpg|thumb|200px|திருப்பாலைத்துறையிலுள்ள தஞ்சை நாயக்க மன்னர் கால நெற்களஞ்சியம்]]
திருப்பாலைத்துறையில் தஞ்சை நாயக்க மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பெற்ற 12 ஆயிரம் கலம் நெல்லை சேமிக்கும் அளவு கொண்ட மிகப்பெரிய [[நெல்|நெற்களஞ்சியம்]] உள்ளது<ref>{{Cite web
|url= http://www.whatisindia.com/inscriptions/south_indian_inscriptions/volume_26/cholas.html#rajara_1
|title=A comprehensive list of Chola inscriptions, Archeological Survey of India