அமர் சோனர் பங்களா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 99:
இனிய குழலோசையாய்.
 
ஓ வசந்தத்தின் தாயே...
மாமரங்களின் வாசம்
ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
ஆகா! என்ன ஒரு பேரானந்தம்!
ஓ வசந்தத்தின் தாயே...
முற்றிய நெல் வயல்களின் வாசம்
முற்றுமாய் எங்கும் பரவிக் கிடக்கிறது.
வரிசை 110:
என்ன அன்பு, என்ன கனிவு!
என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்!
ஆலமரங்களின் காலடியில்காலடிகளில்
ஒவ்வொரு ஆற்றின் கரையிலும்கரைகளிலும்
 
ஓ என் தாயே, நின் திருவாய்ச் சொற்கள்
"https://ta.wikipedia.org/wiki/அமர்_சோனர்_பங்களா" இலிருந்து மீள்விக்கப்பட்டது