63,203
தொகுப்புகள்
No edit summary |
|||
இனிய குழலோசையாய்.
ஓ வசந்தத்தின் தாயே
மாமரங்களின் வாசம்
ஆனந்தத்தில் திளைக்க வைக்கிறது.
ஆகா! என்ன ஒரு பேரானந்தம்!
ஓ வசந்தத்தின் தாயே
முற்றிய நெல் வயல்களின் வாசம்
முற்றுமாய் எங்கும் பரவிக் கிடக்கிறது.
என்ன அன்பு, என்ன கனிவு!
என்ன ஒரு அமைதியை நீ பரவ விட்டுள்ளாய்!
ஆலமரங்களின்
ஒவ்வொரு ஆற்றின்
ஓ என் தாயே, நின் திருவாய்ச் சொற்கள்
|
தொகுப்புகள்