தலையூர் காளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
KONGUGOPINATHGOUNDER (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2086984 இல்லாது செய்யப்பட... |
|||
வரிசை 7:
== பெயர்க்காரணம் ==
காளிங்கரையன் = காளி + அரையன். காளி - காளியின் அருளால் வளர்க்கப்பட்டவன். அரையன் - மன்னன்.இவனை தலையநாட்டு பட்டக்காரர் வம்சாவளி எனக் குறிப்பிடுவர்.இன்றும் தலையநாட்டு பட்டக்காரர் மரபு பின்பற்றப்பட்டுவருகிறது குறிப்பிடத்தக்கது. அகழ்வாராய்ச்சியின் போது கண்டெடுக்கப்பட்ட கொங்கு நாட்டு கல்வெட்டுக்களில் தலையூர் காளிங்கஅரையர் சுந்தரபாண்டிய சோழகோன் எனகுறிப்பிடப்பட்டுள்ளார்.
== வரலாறு ==
|