தேசிக விநாயகம் பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு |
சி *திருத்தம்* |
||
வரிசை 28:
|website=
|}}
'''கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை''' ([[ஜூலை 27]], [[1876]] - [[செப்டம்பர் 26]], [[1954]]) [[20ம் நூற்றாண்டு|20ம் நூற்றாண்டில்]] [[கன்னியாக்குமரி மாவட்டம்|குமரி மாவட்டத்திலுள்ள]] [[தேரூர்|தேரூரில்]] வாழ்ந்த ஒரு புகழ் பெற்ற [[கவிஞர்]]. பக்திப் பாடல்கள், இலக்கியம் பற்றிய பாடல்கள், வரலாற்று நோக்குடைய கவிதைகள், குழந்தைப் பாடல்கள், இயற்கைப் பாட்டுக்கள், வாழ்வியல் போராட்ட கவிதைகள், சமூகப் பாட்டுக்கள், தேசியப் பாட்டுக்கள், வாழ்த்துப் பாக்கள், கையறு நிலைக் கவிதைகள், பல்சுவைப் பாக்கள்
==வாழ்க்கைக் குறிப்பு==
சிவதாணுப்பிள்ளை -ஆதிலட்சுமி தம்பதியர்க்கு இரண்டு
==ஆசிரியர் பணி==
[[நாகர்கோவில்|நாகர்கோவிலிலுள்ள]] கோட்டார் ஆரம்பப்பள்ளி, நாகர்கோவில் ஆசிரியர் பயிற்சிப்பள்ளி மற்றும் திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரி போன்றவற்றில் ஆசிரியராக 36 ஆண்டுகள் பணிபுரிந்தார்.
== குழந்தை இலக்கியப் பணி ==
தமிழில் குழந்தைகளுக்காக முதன்முதலில் தொடர்ச்சியாகப் பாடல்களை எழுதினார். 1938 ஆண்டு வெளியான அவருடைய ''மலரும் மாலையும்'' தொகுதியில் 25 க்கும் மேற்பட்ட குழந்தைப் பாடல்கள், 7 கதைப் பாட்டுகள் இடம்பெற்றிருந்தது. ''தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு'' என்ற பாடல் இன்றளவும் பிரபலமாக உள்ள அவரது
==மொழிபெயர்ப்பாளர்==
வரி 43 ⟶ 44:
==ஆராய்ச்சியாளர்==
ஆராய்ச்சித் துறையிலும் தேசிக விநாயகம் பிள்ளை பல அரிய பணிகளை ஆற்றியிருக்கிறார். [[1922]]-இல் 'மனோன்மணியம் மறுபிறப்பு' என்ற திறனாய்வுக் கட்டுரையை எழுதினார். [[சென்னைப் பல்கலைக்கழகம்|சென்னை பல்கலைக்கழகத்தின்]] தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராக இருந்தார். கம்பராமாயணம் திவாகரம், நவநீதப் பாட்டியல் முதலிய பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்திருக்கிறார். 'காந்தளூர்ச்சாலை' பற்றிய ஆய்வு நூலை எழுதினார்.<ref>http://eluthu.com/kavignar/Kavimani-Desigavinayagam-Pillai.php</ref>.
==விருதுகள்==
24 டிசம்பர் 1940
==கவிமணியின் நூல்கள்==
|