விட்டுணுவர்தனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
{{வார்ப்புரு:போசளர் மரபு}}
'''
இவன் தனது ஆட்சி சுயாட்சி பெறவேண்டி மேலைச் சாளுக்கிய மன்னரான ஆறாம் விக்ரமாதித்யனுடன் போராடி அதில் வெற்றிபெற்றான். மேலும் [[சோழர்]] மேலாதிக்கத்தில் இருந்த கங்கப்பாடி (தற்போதைய தெற்கு கர்நாடகா, கொங்கு நாட்டின் வடபகுதி) பகுதிகளின் சில பகுதிகளைத் தன் அரசுடன் இணைத்துக்கொண்டான். <ref>Sen (1999), pp.386-387, p.485</ref> வரலாற்றாசிரியர்கள் விட்டுணுவர்தனை [[போசளப் பேரரசு|போசாள]] மன்னர்களில் சிறந்தவனாகக் கருதுகின்றனர்.
|