தமிழ்ப் புத்தாண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Rchennai12 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 2264373 இல்லாது செய்யப்பட்டது (edited with [[Use...
வரிசை 31:
சித்திரை தமிழரின் மரபார்ந்த புத்தாண்டு அல்ல; என்ற எண்ணக்கரு 1970களில் தமிழ்நாட்டில் தோன்றியது. இவ்வெண்ணக்கரு 1981இல் மதுரை உலகத்தமிழ் மாநாட்டில் அறிமுகமான திருவள்ளுவர் ஆண்டுத்தொடரை அடுத்து ''தைமாதமே தமிழர் புத்தாண்டு'' என்ற கருத்துக்கு வித்திட்டது.<ref>{{cite news | url=http://viduthalai.in/previousyear/other-news/97-essay/32443-2012-04-20-09-57-49.html | title=திருவள்ளுவர் திருநாள் அளித்த நாவலர் சோமசுந்தர பாரதியார் | work=விடுதலை நாளிதழ் | date=20 ஏப்ரல் 2012 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=நா. கணேசன்}}</ref> இப்பின்னணியில், தை முதல்நாள்தான் புத்தாண்டு என்று திமுக அரசால் 2008 தைம் மாதம் 23 ஆம் நாள் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.<ref>[http://www.tn.gov.in/tnassembly/Governors_address_Jan2008_2.htm தமிழ்நாடு அரசின் அறிவிப்பு]</ref> எனினும் 2011இல் இது அதிமுக அரசால் ரத்து செய்யப்பட்டு மீண்டும் சித்திரை முதல் நாள் புத்தாண்டாக அரசால் ஒத்துக்கொள்ளப்பட்டது.<ref name=cancel>[http://www.bbc.co.uk/tamil/india/2011/08/110823_newyeartamil.shtml 'தமிழ் புத்தாண்டு மீண்டும் சித்திரையில்'- ஜெ.]</ref>
 
தைப்புத்தாண்டின் ஆதரவாளர்கள், 1921 ஆம் ஆண்டு பச்சையப்பன் கல்லூரியில் [[மறைமலை அடிகள்|மறைமலை அடிகளாரின்]] தலைமையில் கூடிய அறிஞர் குழு ஆய்வு செய்து தை முதல் நாளே தமிழாண்டு பிறப்பு என முடிவு செய்ததாகவும்செய்தது என்றும்<ref>{{cite web | url=http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=1083 | title=ஐந்தாண்டுக்கு ஒருமுறை மாற்றம் ஏன்? | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref>, சங்க இலக்கியங்களில் தையேதை மாதமே புத்தாண்டு என்ற குறிப்பு இருப்பதாகவும்உள்ளதென்றும், புத்தாண்டன்று பிறப்பதாகச் சொல்லப்படும் [[தமிழ் ஆண்டுகள்|அறுபது ஆண்டு வட்டத்தில்]] எதுவும் தமிழ்ப்பெயர் இல்லைஇல்லையென்றும் என்றும் தொடர்ந்து பிரசாரம் செய்து வந்தனர்கூறினர்.<ref>{{cite web | url=http://www.unmaionline.com/new/675-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%95%E0%AF%8D.html | title=தமிழர்கள் வரலாற்றில் தமிழ்ப் புத்தாண்டு எது? தையா? சித்திரையா? - டான் அசோக் | publisher=உண்மை ஆன்லைன் | date=16-31, ஜனவரி 2012 | accessdate=16 ஏப்ரல் 2017}}</ref> எனினும்இதற்கு எதிராக, தை தொடர்பான சங்க இலக்கிய வரிகள் எதுவும் தைமாத நீராட்டு விழாவொன்றைக் குறிப்பிடுகின்றனவே அன்றி, புத்தாண்டைப் பாடவில்லை.பாடவில்லையென்றும்,<ref>{{cite web | url=http://www.tamilhindu.com/2010/01/thai-pongal-is-not-tamil-new-year/ | title=தையில் புத்தாண்டு – தமிழ் மரபன்று! | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> இன்னும் 1921இல் அத்தகைய ஒரு மாபெரும் மாநாடு இடம்பெற்றதற்கான எந்தவொரு ஆவணங்களோ, மாநாட்டு இதழோ, அதில் எடுக்கப்பட்ட தீர்மானங்களோ எதுவுமே பொதுவெளியில் வைக்கப்படவில்லை.வைக்கப்படவில்லையென்றும்<ref>{{cite web | url=http://maalan.co.in/?p=661 | title=ஆண்டும் ஆள்வோரும் | accessdate=14 ஏப்ரல் 2017}}</ref> மேலும், 1921இல் மறைமலையடிகள் இலங்கையில் தைப்பொங்கல்தைப்பொங்கல்தான் கொண்டாடினார் என்பதேஎன்றும் எதிர்வாதக் கூற்றுகள் உண்மையாகும்எழுந்தன.<ref name="tamilhindu">{{cite web | url=http://www.tamilhindu.com/2012/02/thai-tamil-year-false-history-an-update/ | title=திரிபே வரலாறாக | publisher=தமிழ்ஹிந்து | date=23 பெப்ரவரி 2013 | accessdate=14 ஏப்ரல் 2017 | author=பால.கௌதமன்}}</ref>
 
சோழர் காலத்தில் ஊராட்சி நிர்வாகத்தில் பங்குபற்றி ஆண்டுக்காண்டு உறுப்பினர் மாறிய ஆட்டை வாரியம், வடமொழியில் "சம்வத்சர வாரியம்" என்று அறியப்பட்டது. <ref>{{cite web | url=http://www.tamillemuriya.com/LemArticleFull.php?as=554 | title=பண்டைத் தமிழர் - ஊராட்சி முறை | publisher=1968 இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டு மலரிலிருந்து | work=தமிழ் இலெமூரியா இதழ் | date=15 யூலை 2014 | accessdate=26 ஏப்ரல் 2017 | author=வை.நடராசன்}}</ref> சூரியக்கணிப்பீடான ஆண்டுக்கணக்கு, வியாழ இயக்கத்துடன் தொடர்பான [[தமிழ் ஆண்டுகள்|சம்வத்சரக் கணிப்பீட்டுடன்]] அக்காலத்தில் தான் இணைந்திருக்கவேண்டும். 14ஆம் 15ஆம் நூற்றாண்டுக் கல்வெட்டுக்களிலேயே வடமொழி அறுபது சம்வத்சர ஆண்டுகள் குறிப்பிடப்பட ஆரம்பிக்கின்றன.<ref>[http://www.tamilvu.org/slet/l5100/l5100pd2.jsp?bookid=101&pno=178 மடவளாகம் பச்சோடநாதர் கோயில் கல்வெட்டு]</ref> இப்பெயர்கள் பெரும்பாலும் சமயம் சார்ந்தே பயன்படுகின்றன என்பதாலும், வடமொழிப் பெயர் தகாது என்றால் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனாரின் தமிழ்ப்பட்டியலைப்<ref>{{cite web | url=http://www.dheivathamizh.org/The%20Hindu%20_Tamil%20calendar.pdf | title=Tamil calendar evokes interest | publisher=The Hindu | date=17 மார்ச் 2009 | accessdate=17 ஏப்ரல் 2017}}</ref> பயன்படுத்தலாம் என்றும், ஆனால் இடையில் வந்த வடமொழிப்பெயருக்காக பாரம்பரியமான தமிழ்ச் [[சூரிய நாட்காட்டி]]யின் பின்னணியில் அமைந்த தமிழ்ப்புத்தாண்டை முற்றாகப் புறக்கணிப்பது பொருத்தமல்ல என்றும் எதிர்வினை ஆற்றப்பட்டது.<ref>{{cite web | url=http://anjananeethi.blogspot.in/2013/03/blog-post_1653.html | title=அறிவியலும் சித்திரையும் | date=11 மார்ச்சு 2013 | accessdate=26 ஏப்ரல் 2017}}</ref> இக்காரணங்களால் தைப்புத்தாண்டு தொடர்பான வாதங்கள் நீர்த்துப்போயின.<ref>{{cite web|url=http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20140104034254/http://www.deccanchronicle.com/130415/news-current-affairs/article/tamil-year-vijaya-ushered-religious-fervour |archivedate=4 January 2014 |df=dmy }}</ref><ref>{{cite web|url=http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |title=Archived copy |accessdate=2013-04-21 |deadurl=no |archiveurl=https://web.archive.org/web/20150706233240/http://www.newkerala.com/news/story/6870/jaya-to-present-tamil-awards-on-apr-15.html |archivedate=6 July 2015 |df=dmy }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்ப்_புத்தாண்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது