தஞ்சை அரண்மனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 26:
[[File:Thanjavur palace.JPG|thumb|ஆயுத சேமிப்பு மாளிகை]]
[[File:Thanjavur Palace and Museum.JPG|thumb|மணிமண்டபம் (பின்னணியில்)]]
 
'''தஞ்சை அரண்மனை''' இதுமுதலில் தஞ்சையை[[தஞ்சாவூர் ஆண்ட நாயக்க மன்னர்களால்நாயக்கர்]]களால் கட்டப்பட்டது. பின்னர் இந்த அரண்மனை கி.பி. 1674 இல் இருந்து1855இருந்து 1855 வரை [[தஞ்சாவூர் மராத்திய அரசு|மராட்டிய அரசின்]] கைவசம் இருந்தது.<ref>http://freetamilebooks.com/ebooks/maratiyar-history-at-tanjore/</ref><ref>{{cite book|title=India through the ages|last=Gopal|first=Madan|year= 1990| page= 185|editor=K.S. Gautam|publisher=Publication Division, Ministry of Information and Broadcasting, Government of India}}</ref>
 
==வரலாறு==
மாராட்டியர் காலத்தில் மராட்டிய கட்டடக்கலை நுணுக்கத்துடன் அரண்மனையின் சில பகுதிகள் கட்டப்பட்டன. பின்னர் ஆங்கிலேயர் காலத்தில் பிரிட்டிஷ், பிரான்ஸ், ராஜஸ்தான் கட்டடக் கலையின் தொழில் நுட்பங்கள் பல தஞ்சை அரண்மனையின் வடிவமைப்பில் சேர்க்கப்பட்டன. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாயினும், அரண்மனையின் 75 விழுக்காடு அழியாமல் இருக்கிறது. இது தமிழக தொல்லியல் துறையின் பராமரிப்பில் உள்ளது.
வரி 32 ⟶ 34:
==அரண்மனையின் பகுதிகள்==
அரண்மனையின் வளாகம் மொத்தம் 110 ஏக்கரில் அமைந்துள்ளது.இந்த அரண்மனை நான்கு முதன்மையான கட்டடங்களைக் கொண்டுள்ளது. மணிமண்டபம், தர்பார் மண்டபம், ஆயுத சேமிப்பு மாளிகை, நீதிமன்றம் என இவை அழைக்கப்படுகின்றன.
 
==மணிமண்டபம்==
மணிமண்டபத்தில் மொத்தம் 11 மாடிகள் இருந்துள்ளன. இந்த 11 மாடிகளில் இப்போது 8 மாடிகள் மட்டுமே இருக்கின்றன.ஒவ்வொரு மாடியிலும் நான்குப்புறச் சுவர்களிலும் மேல் வளைந்த சாளரங்கள் உள்ளன. அதனால் இதனைத் தொள்ளக்காது மண்டபம் எனப் பொதுமக்கள் அழைக்கின்றனர். இந்த மண்டபம் கண்காணிப்பு மண்டபமாகப் பயன்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 
==தர்பார் மண்டபம்==
தஞ்சையைத் தலைமையாகக் கொண்ட மன்னர்கள் அமர்ந்து ஆட்சி செலுத்திய மண்டபம் தர்பார் மண்டபமாகும். பல வண்ணங்களில் அமைந்த ஓவியங்கள் தர்பார் மண்டபத்தை அலங்கரிக்கின்றன. இந்த மண்டபத்துக்கு முன் பெரிய மைதானம் உள்ளது.
வரி 39 ⟶ 43:
==ஆயுத சேமிப்பு மாளிகை==
இது கோபுர வடிவில் காணப்படுகிறது. கோபுரத்துக்குச் செல்லும் படிகட்டுகள் மிகவும் சிக்கலான வளைவு, நெளிவுகளைக் கொண்டவை.
 
==நீதிமன்ற கட்டடம்==
இதனை ஜார்ஜவா மாளிகை, சதர் மாளிகை என்றும் அழைக்கின்றனர். சதர் என்ற பாரசீகச் சொல்லுக்கு நீதிமன்றம் என்ற பொருள் உள்ளது.இது 7 மாடிகள் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது என்றாலும் தற்போது 5 மாடிகள் மட்டுமே உள்ளன.
 
<gallery>
Thanjai mahal b.jpg
Thanjai mahal a.jpg
</gallery>
 
==இதனையும் காண்க==
* [[தஞ்சாவூர் மராத்திய அரசு]]
* [[வெங்கோஜி]]
* [[இரண்டாம் சரபோஜி]]
 
==உசாத்துணை==
{{Reflist}}
* தினமணிக் கதிர் 26.12.1993, இடியும் அரண்மனைகள், அழியும் கலாச்சாரம் கட்டுரை
 
==வெளி இணைப்புகள்==
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]] [[பகுப்பு:தமிழ்நாட்டு அரண்மனைகள்]]
* [https://indianvagabond.com/2016/11/04/thanjavur-palace/#more-8722 தஞ்சாவூர் அரண்மனை]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தஞ்சாவூர் மாவட்டம்]] [[பகுப்பு:தமிழ்நாட்டு அரண்மனைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தஞ்சை_அரண்மனை" இலிருந்து மீள்விக்கப்பட்டது