க. நா. சுப்ரமண்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"க.நா.சு என சுருக்கமாக அழை..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
{{merge to|க. நா. சுப்ரமண்யம்}}
 
க.நா.சு என சுருக்கமாக அழைக்கப்படும் கந்தாடை சுப்ரமணியம் இலக்கியத்திற்காக வாழ்வை ஒப்புக்கொடுத்தவர்.எழுதவும் வாசிக்கவும் ஒருநாளில் பதினேழு மணி நேரங்களை செலவிட்டார்.அசுரகணம்,பொய்த்தேவு என நாவல்களை எழுதினார்.நோபல் பரிசுபெற்ற மதகுரு என்ற நாவலையும் நட்ஹாம்சனின் நிலவளம் என்ற நாவலையும் தமிழில் மொழிபெயர்த்தவர்.ஏராளமான விமர்சன கட்டுரைகளை எழுதியவர்.சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்.தமிழில் கோட்பாடுகள் அடிப்படையில் அல்லாமல் இரசனை அடிப்படையில் விமர்சன இலக்கியம் வளர்த்த முன்னோடி க.நா.சு.
"https://ta.wikipedia.org/wiki/க._நா._சுப்ரமண்யம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது