சோழ மன்னர்களின் மெய்கீர்த்திகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
பகுப்பில்லாதவை வார்ப்புரு சேர்ப்பு
வரிசை 2:
{{தொகுக்கபடுகிற்து}}
==மெய்க்கீர்த்தி==
[[மெய்க்கீர்த்தி]] என்பதன் பொருள் உண்மையான புகழுக்குரிய செயல்களைக் கூறும் [[கல்வெட்டு]] ஆகும். [[ முதலாம் இராசராசன்| இராசராசன்]] முதன் முதலில் தன் ஆட்சியில் நிகழ்ந்த வரலாற்று உண்மைகளை அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து நன்கு விளக்கும் மெய்க்கீர்த்திகளை தமிழ் அகவற்பாவில் தன் கல்வெட்டுகளின் பொறித்தான். இவருக்கு பிறகு இவர் வழிவந்த சோழர்களும் இதைப் பின்பற்றி கல்வெட்டுகளில் பொறித்தனர்
 
==மெய்க்கீர்த்தியின் பயன்கள்==
வரிசை 53:
இராசராசன் துணுக்குகள் நூறு - பக்கம் 4, 5 “தமிழ்நாடு அரசு தொல்லியல்துறை வெளியீடு”
<ref name="தமிழ் விக்கிபீடியா">{{cite web | url=https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D | title=சோழர்கள் | accessdate=27 சூன் 2017}}</ref>
 
[[பகுப்பு:விழுப்புரம் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சோழ_மன்னர்களின்_மெய்கீர்த்திகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது