அந்திமந்தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி +Eudicots-->இருவித்திலைத் தாவரம்
" ==அந்தி மந்தாரை== அந்தியி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
வரிசை 1:
{{taxobox
|image =Gul-Abas-4-O'clock plant.JPG
|regnum = [[நிலைத்திணை]]
|unranked_divisio = [[பூக்கும் தாவரம்]]
|unranked_classis = [[இருவித்திலைத் தாவரம்]]
|unranked_ordo = [[Core eudicots]]
|ordo = [[Caryophyllales]]
|familia = [[Nyctaginaceae]]
|genus = ''[[Mirabilis (plant)|Mirabilis]]''
|species = '''''M. jalapa'''''
|binomial = ''Mirabilis jalapa''
|binomial_authority = [[கரோலஸ் லின்னேயஸ்|லின்.]]
|}}
'''அந்திமந்தாரை''' (''Mirabilis jalapa'') என்பது பொழுது இறங்கும் அந்தி நேரத்தில் பூக்கும் [[பூ]]வைக் கொண்ட தாவரம் ஆகும். இதன் மலர் '''நாலு மணிப்பூ''' அல்லது '''அஞ்சு மணிப்பூ''' என அழைக்கப்படுகிறது. இந்தப் பூவில் பல வகை உண்டு. அவை பல்வேறு வண்ணங்களில் பூக்கும். இவற்றைப் பத்திராட்சைப் பூ என்றும் கூறுவர். இந்த தாவரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் ஒரே செடியில் பல வண்ண மலர்கள் பூக்கும்.
 
==அந்தி மந்தாரை==
[[படிமம்:Mirabilis-jalapa-In-Different-Colors.jpg|thumb|left|ஒரே செடியில் பல வண்ண பூக்கள்]]
இதன் மலர்கள் நறுமணம் மிகுந்தவை. ஒவ்வொரு பூவிலிருந்தும் ஒரு விதை உருவாகும். கருத்து உருண்டையாக மிளகு விதை போல் இருக்கும்.
இதன் இலைச்சாறு காயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதன் விதைகள் விஷமாக கருதப்படுகிறது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/dna/h2g2/A774704 |title=h2g2 – Four O'Clocks – Night Blooming Beauties |publisher=Bbc.co.uk |date=2002-08-20 |accessdate=2012-07-31}}</ref>
̩̩
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{stub}}
 
அந்தியில் மலர்வதால் இது அந்தி மந்தாரை அல்லது அந்திமல்லி, பெருவின் அதிசயம் ( )இது நான்கு மணித்தாவரம் ( ) என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இதற்குத் தாவரவியலில் மிராபிலிஸ் ஜலாபா ( ) என்று பெயர் ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். ‘ஜலாபா’ என்ற சிற்றின அடைமொழி ( ) இதன் வேர்க்கிழங்கிலிருந்து கிடைக்கும் பேதி மருந்தைக் குறிப்பதாகும். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய ( ) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான நிக்டாஜினெசியைச் ( ) சார்ந்தது, இதன் தாயகம் தென் அமெரிக்கா என்று கூறப்படுகின்றது.
[[பகுப்பு:மலர்கள்]]
 
==சிறப்புப்பண்புகள்==
 
இது நிமிர்ந்து வளரும் பலபருவக் குறுஞ்செடி அல்லது சிறு புதர்செடிகயாகும். இது 60-90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது: விரைவில் வளரும் தன்மை உடையது. இதற்கு நில அடிக்கிழங்கு ( ) உண்டு. கிழங்கு ஏறக்குறைய 10 செ.மீ. விட்டத்தையடையும். இதிலிருந்து புதுச்செடிகள் தோன்றும். இதன் கணுக்கள் ( ) பருத்திருக்கும். இலைகள் முட்டை ( ) அல்லது ஈட்டிவடிவிலும் ( )இ கூரிய நுனி அல்லது நீள் கூரிய நுனியோடும் ( ) இருக்கும்: ஏறக்குறைய 12 செ.மீ. நீளமுடையவை. பூக்கள் கொத்துக்களாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்களிலும், வரிகளுடனும், புள்ளிகளுடனும் அல்லது இவை இல்லாமலும் காணப்படும். இவை மாலையில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்ளும், அல்லி இதழ்கள் கிடையா. இவற்றின் வண்ணமிகு அழகிய பகுதி புல்லி வட்டமாகும்.
 
==பொருளாதாரச் சிறப்பு==
 
இதன் வேர்க்கிழங்குகளுக்குப் பேதி உண்டாக்கும் தன்மை சிறிதளவு உண்டு. வேர்த்தூளுக்கு; ( ) குறிப்பிட்ட மணமும், உவர்ப்பு அல்லது கசப்புத் தன்மையும் உண்டு. இது உணர்ச்சியைக் குறைக்கக்கூடியது: உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். இதன் ஈரமான தூள் தோலையும், மூக்கு சவ்வையும் ( ) பாதிக்கும். சீனா நாட்டில் இதன் இலை, தண்டுகளைப் பன்றிக் கறியுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவார்கள். விதைகள் என்று கூறப்படுகின்ற கனிகள் மிளகுடன் கலப்படம் செய்தவற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டிகளும் கொப்புளங்களுக்கும் இதன் இலைகள் பற்றாகப் ( ) பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலைச்சாறு காயம், புண், நமைச்சல் ஆகியவற்றைப் போக்குவதற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இது அழகு தரும் செடியாகவும் வளர்க்கப்படுகின்றது: மரபியல் ஆராய்ச்சிகளில் பயன்படுகின்றது.
==நூலோதி==
 
1. Lawrence, G.H.M. The Taxonomy of Vascular Plants. pp.823, the Macmillan Co.,
Newyork, 1951.
2. Rendle, A.B. The classification of Flowering plants. Vol. II. pp 640, (Repr) Cambridge
Univ. Press, London, 1975.
3. The Wealth of India. Vol. VI. pp 483, CSIR Publ., New Delhi, 1962.
4. Willis, J.A Dictionary of Flowering Plants & Ferns. (7th ed. Airy Shaw H.K.) pp. 1214.
Cambridge Univ. Press, London, 1966.
 
==மேற்கோள்==
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம் வெளியீடு : அறிவியல் களஞ்சியம் பக்கம் எண்:838
"https://ta.wikipedia.org/wiki/அந்திமந்தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது