சௌராட்டிர தீபகற்பம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 6:
==வரலாறு==
[[அரப்பா]] மற்றும் [[மொகெஞ்சதாரோ| மொகெஞ்சதாரோ நாகரீக]] சின்னங்கள், இத்தீபகற்பத்தில் உள்ள [[லோத்தல்]] மற்றும் [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரத்தில்]] உள்ள
இசுலாமிய அரசர்களின் தாக்குதல்களுக்கு இப்பகுதி பலமுறை உள்ளாயிற்று. [[கசினி முகமது]] 1024-இல் [[சோமநாதபுரம் (குசராத்து)]], [[துவாரகை]] போன்ற இடங்களின் மீது படையெடுத்தார். தில்லி சுல்தான் [[அலாவுதீன் கில்சி]]யின் படைத்தலைவர்கள் [[துவாரகை]] கிருஷ்ணன் கோயிலையும், [[சோமநாதபுரம் (குசராத்து)|சோமநாதபுரம் சிவன் கோயிலையும்]] தகர்த்தனர். இந்தியாவை ஆண்ட [[பிரித்தானிய இந்தியப் பேரரசு|பிரித்தானியர்கள் காலத்தில்]] இத்தீபகற்பத்தில் 226 [[மன்னர் அரசு (பிரித்தானிய இந்தியா)|சுதேச சமஸ்தானங்கள்]] இருந்தன. இந்தியா விடுதலை அடைந்த பின்பு அனைத்து சுதேச சமஸ்தானங்கள், [[வல்லபாய் பட்டேல்|சர்தார் வல்லபாய் படேலின்]] கடும் முயற்சியால் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட்து.
|