கோலார் அம்மன் கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
" = கோலார் அம்மன் கோவில் = <ce..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
வரிசை 1:
'''கோலாரம்மா கோவில்''' என்பது [[கர்நாடக மாநிலம்]], [[கோலார் மாவட்டம்]] கோலரில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும்.<ref>{{cite book|title=Epigraphia Carnatica: Inscriptions in the Kolar District|pages=30–40|author=Benjamin Lewis Rice|publisher=Mysore Government Central Press}}</ref> இது சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தென்னிந்திய சோழர் கட்டிடக்கலை பாணியில் கட்டப்பட்டுள்ள கோயிலாகும். கோலார் மக்கள் இறைவி பார்வதியை கோலாரம்மா என்ற பெயரில் வணங்குகின்றனர்.
இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது. தேள் கடித்தால் இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை. ▼
<center>
<gallery widths="200px" heights="150px" perrow="4">
File:View of open entrance mantapa in the Kolarmma Temple at Kolar.jpg|
File:Profile of the Kolaramma Temple complex at Kolar.jpg|
</gallery>
<gallery widths="400px" heights="200px" perrow="4">
File:Inscriptions on Kolaramma Temple (KL 112 109).jpg|
</center>
== மேற்கோள்கள் ==
▲இதே கோவில் பிரகாரத்தில் செல்லம்மா கோவில் என்றொரு கோவில் உள்ளது.தேள் கடித்தால் இங்கு வழிபட்டால் நோய் தீரும் என்பது உள்ளூர் மக்களின் நம்பிக்கை.
((reflist))
[[பகுப்பு:தர்மபுரி மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்]]
|