இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 186:
===இரண்டு வார கலவரங்கள்===
கலவரங்கள் பரவிட, காவல்துறை மாணவர் ஊர்வலங்கள் மீது தடியடி மற்றும் [[துப்பாக்கி]]ச் சூடு நடத்தியது.இது நிலமையை மேலும் மோசமாக்கியது. தீவைப்பு, கொள்ளை மற்றும் பொதுச்சொத்து அழிவு என பெருகியது. [[தொடர்வண்டி]] நிலையங்களில் தொடர்வண்டிப் பெட்டிகள், இந்திப் பெயர்பலகைகள் கொளுத்தப்பட்டன. முதல்வர் இதனைச் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகக் கருதி கட்டுக்குள் கொண்டுவர துணைராணுவத்தினரை அழைத்தார். காவலர்களின் கடும் நடவடிக்கைகளால் மேலும் ஆத்திரமடைந்த வன்முறைக் கும்பல் இரு காவலர்களைத் தீயிட்டு கொன்றது. ஐந்து போராட்டக்காரர்கள் ([[கோடம்பாக்கம் சிவலிங்கம்|சிவலிங்கம்]], [[விருகம்பாக்கம் அரங்கநாதன்|அரங்கநாதன்]], [[ஐயம்பாளையம் ஆசிரியர் வீரப்பன்|வீரப்பன்]], [[கீரனூர் முத்து|முத்து]], [[மாயவரம் சாரங்கபாணி|சாரங்கபாணி]]) தங்கள் மீது பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீ வைத்து தற்கொலை செய்து கொண்டனர். மேலும் மூவர் (
| url = http://www.time.com/time/magazine/article/0,9171,940936,00.html
| title = India: The Force of Words
|