தென் ஆற்காடு மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன
சான்று இணைத்துள்ளேன் ... ...
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
{{unreferenced}}
'''தென் ஆற்காடு''' [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] அமைந்திருந்த ஓர் முன்னாள் [[மாவட்டம்]] ஆகும்.
 
[[முகலாயப் பேரரசு|முகலாய]] மாநிலம் (சுபா) ஆற்காட்டின் தென்பகுதி இருந்தது.18ஆம் நூற்றாண்டில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது உள்ளூர் நவாப் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய [[கிழக்கிந்தியக் கம்பனி]] கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக [[கடலூர் மாவட்டம்]] , [[விழுப்புரம் மாவட்டம்]] என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. <ref>{{cite web|url=http://www.dinamani.com/weekly-supplements/siruvarmani/2017/mar/11/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2663670.html|title= தென்னாற்காடு மாவட்டம் வரலாறு}} </ref>
 
{{Coord|11|30|N|79|25|E|region:IN_type:adm2nd|display=title}}
 
==மேற்கோள்கள்==
 
{{கடலூர் மாவட்டம்}}
"https://ta.wikipedia.org/wiki/தென்_ஆற்காடு_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது