தஞ்சாவூர் பாலசரஸ்வதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
(edited with ProveIt) |
||
வரிசை 22:
|past_members =
}}
'''தஞ்சாவூர் பாலசரஸ்வதி''' (''T. Balasaraswati'', மே 13, 1918 - பெப்ரவரி 9, 1984) [[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] வாழ்ந்த குறிப்பிடத்தக்க [[பரதநாட்டியம்|பரதநாட்டியக்]] கலைஞர் மற்றும் நாட்டிய ஆசிரியரும் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் [[தஞ்சை மாராட்டியர்]]களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், [[நடனம்|நடனக்]] கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற [[வீணை தனம்மாள்]] இவரது பாட்டியின் சகோதரியாவார்.
பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே [[இசை]]யும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். [[தஞ்சாவூர்]] நால்வர்களில் ஒருவரான
==விருதுகள்==
|