செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→மடத்தைவிட்டுச் வெளியேறுதல்: (edited with ProveIt) |
|||
வரிசை 33:
== சர்ச்சைகள் ==
=== மடத்தைவிட்டுச் வெளியேறுதல் ===
1987 ஆகத்து 23 ஆம் நாள் நள்ளிரவில் காஞ்சி மடத்தைவிட்டு யாருக்கும் சொல்லாமல் ஜெயேந்திரர் வெளியேறினார். அவர் எங்கு இருக்கிறார் என்பது மர்மமாக இருந்தது. இதையடுத்து சங்கர மடத்தின் பீடாதிபதியான [[சந்திரசேகர சரசுவதி|சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள்]] ஜெயேந்திரர் தன் தண்டத்தை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறியுள்ளார். எனவே அவர் மீண்டும் மடத்துக்கு வாரிசாக திரும்ப இயலாது என்று, புதிய இளைய பீடாதிபதியாக [[விசயேந்திர சரசுவதி|விசயேந்திர சரசுவதி சுவாமிகளை]]
=== தடைச்சட்டம் ===
|