தெய்வ நீதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 27:
| imdb_id =
}}
'''தெய்வ நீதி''' [[1947]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[இளங்கோவன்]] எழுத்தில், [[எம். எல். டாண்டன்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[கே. ஆர். ராமசாமி]], [[வி. ஏ. செல்லப்பா]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=RG>{{cite web|url=http://www.hindu.com/cp/2010/12/12/stories/2010121250402000.htm|archiveurl=https://web.archive.org/web/20110108051401/http://www.hindu.com/cp/2010/12/12/stories/2010121250402000.htm|title=Deiva Neethi 1947|date= டிச 12, 2010|archivedate=8 சனவரி 2011|publisher=[[தி இந்து]]|accessdate=5 நவம்பர் 2016}}</ref> [[இலங்கை]]யைச் சேர்ந்த [[டபிள்யூ. எம். எஸ். தம்பு]] இப்படத்தைத் தயாரித்தார்.<ref name="PP0148">{{cite journal | title=ஸ்டூடியோக்களைச் சுற்றி | journal=பேசும் படம் | year=1948 | month=சனவரி | pages=பக்: 108}}</ref>
 
[[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணத்தில்]] வரும் ஒரு படலம் இப்படத்தின் கதையாகும். மதுரை சோமசுந்தரேசுவரரின் பக்தரான [[பாண்டியர்|பாண்டிய]] மன்னனின் (''செல்லப்பா'') நீதிமன்றத்துக்கு வரும் ஒரு பெண் (''செல்லம்'') தனது ஒரே மகளை வேட்டைக்காரன் (''ராமசாமி'') கொலை செய்தான் என்று முறையிடுகிறாள். குற்றவாளியாகக் காணப்பட்ட வேட்டைக்காரனுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படுகிறது. வேட்டைக்காரனின் மனைவி (''கண்ணாம்பா'') அரண்மனைக்கு வந்து தனது கணவன் குற்றவாளி அல்ல எனக் கூறுகிறாள். ஆனாலும் அதனை செவி மடுக்க மன்னன் அக்கறை காட்டவில்லை. அன்றிரவு மன்னனின் கனவில் ஒலித்த ஒரு குரல், மன்னன் நீதி தவறி விட்டான் என்றும் , வேட்டைக்காரன் கொலையாளி அல்ல என்றும் கூறுகிறது. இறுதியில் உணமை தெரிய வந்து வேட்டைக்காரன் விடுதலை ஆகிறான். வேட்டைக்காரனாக வந்தது [[முருகன்]] எனத் தெரிய வருகிறது. இறந்த மகள் உயிர் பெற்றெழுகிறாள்.
"https://ta.wikipedia.org/wiki/தெய்வ_நீதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது