கொங்கு நாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: 2017 source edit
அடையாளம்: 2017 source edit
வரிசை 113:
 
===முதன்மை மூலங்களுக்கு ஆய்வாளர்களுக்கிடையே நிலவும் விளக்கங்கள்===
கொங்கு எல்லை குறித்து பொதுவாக ஆய்வாளர்களிடையே நிலவும் முரண்கள் கீழ்கண்டவைகளாகப் பகுக்கலாம்.
# தற்கால [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி மாவட்டப்]] பகுதிகளும் [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டப்]] பகுதிகளும் கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். வரும் என்று கோவைக்கிழார் ஆரோக்கியசாமி, புலவர் குழந்தை ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.<ref name='SangaIlakkiyatthilKonguMandalam'>சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம், பெ.சங்குவதி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட ஆய்வேடு, November 2013</ref><ref name='KonguNaduPulavarKuzhanthai'>கொங்கு நாடு, புலவர் குழந்தை</ref>
# [[காவிரி]]க்கு வடக்கே உள்ள பகுதிகளான தற்கால [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டப்]] பகுதிகளும் [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல் மாவட்டப்]] பகுதிகளும் கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர். வரும் என்று புலவர் குழந்தை, முனைவர்.சு.சௌந்தரபாண்டியன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.<ref name='SangaIlakkiyatthilKonguMandalam' /><ref name='KonguNaduPulavarKuzhanthai' /><ref name="KonguMandalaVaralaru" /> வராது என்பவர்கள் கூறும் முக்கியக் காரணம், கொங்கு என்ற பெயர் அப்பகுதிக் கல்வெட்டுகளில் கூறப்பெறவில்லை என்றும் [[சேலம் மாவட்டம்]] மற்றும் [[நாமக்கல் மாவட்டம்]] முழுவதும் சோழர் காலத்தில் மைய அரசின் நேரடி ஆட்சியிலிருந்தது என்பதுமாகும்.<ref>கொங்குச் சோழர், க.புவனேஷ்வரி</ref>
# அப்படியே, [[சேலம் மாவட்டம்]] கொங்கு எல்லைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] உள்ள [[ஆத்தூர் வட்டம்]] கொங்கு எல்லைக்குள் வரும் என்றும் வராது என்றும் இருவேறு கருத்துகளை ஆய்வாளர்கள் கொண்டுள்ளனர்.<ref name='SangaIlakkiyatthilKonguMandalam' />
 
====திரு. முத்துசாமிக் கோனார் விளக்கம்<ref name='KonguMandalaSathagam1' />====
கார்மேகக் கவிஞர் இயற்றிய [[கொங்கு மண்டல சதகங்கள்|கொங்கு மண்டல சதகத்திற்கு]] கி.பி. 1923<sup>ஆம்</sup> ஆண்டில் உரை எழுதி வெளியிட்ட திரு. முத்துசாமிக் கோனார் அவர்கள், எல்லையைக் கூறும் அப்பாடலுக்கு, "கிழக்கில் மதிற் (கோட்டைக்) கரையும், தெற்கில் பழநியும், மேற்கில் வெள்ளியங்கிரியும், வடக்கில் பெரும்பாலையும் நான்கு திக்கின் எல்லையாகக் கொண்டு வளப்பம் பொருந்தித் தேவர்களும் தங்கியுள்ளது கொங்கு மண்டலமென்பதாம்.", என்று உரை எழுதியுள்ளார்.
வரி 132 ⟶ 137:
 
====முனைவர் பட்ட ஆய்வேடுகள்====
=====சங்க இலக்கியத்தில் கொங்கு மண்டலம், பெ.சங்குவதி<ref>சங்க இலக்கியத்தில்name='SangaIlakkiyatthilKonguMandalam' கொங்கு மண்டலம், பெ.சங்குவதி, பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட ஆய்வேடு, November 2013</ref>=====
=====சேலம் வட்டார நாட்டுப்புறக் கலைகள், சி.மணியன்<ref>சேலம் வட்டார நாட்டுப்புறக் கலைகள், சி.மணியன், பெரியார் பல்கலைக்கழகத்திற்கு அளிக்கப்பட ஆய்வேடு, December 2014</ref>=====
 
"https://ta.wikipedia.org/wiki/கொங்கு_நாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது