இரணியகசிபு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இரணியன் வதை, நாட்டுப் புற மேடைப் பாடல்கள் |
சி cat |
||
வரிசை 2:
[[File:Narasimha killing Hiranya.JPG|thumb|இரணியவதம், கிறித்துவுக்கு முற்பட்ட அஜந்தா சிற்பம்]]
'''இரணியகசிபு''' அல்லது '''இரணியன்'''
==புராணம்==
வரிசை 9:
===இரணியன் கதை===
சத்யுகத்தில் [[காசிபர்|காசியப முனிவருக்கும்]] - [[திதி (புராணம்)|
[[வராக அவதாரம்|வராக அவதாரத்தில்]] விஷ்ணுவால் இரணியாக்சன் கொல்லப்பட்ட பின்னர் வெகுண்ட இரணியன் விஷ்ணுவை அழிப்பதற்குத் தக்கபடித் தன்னை வலியவனாக்கிக் கொள்ள [[பிரம்மா|பிரம்மாவை]] நோக்கித் தவமிருந்தான்<ref>[http://srimadbhagavatam.com/7/4/1/en1 Bhag-P 7.4.1] "Lord Brahma was very much satisfied by Hiranyakasipu's austerities, which were difficult to perform"</ref>. பிரம்மாவும் காட்சி தந்தார். இரணியன் தனக்கு மனிதர்களாலோ, மிருகங்களாலோ, பறவைகளாலோ, இரவிலோ, பகலிலோ வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ எந்தவித ஆயுதத்தாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது. எவ்வுலகிலும் தனக்குப் போட்டியாக யாருமே இருக்கக்கூடாது. அனைத்து உயிரினங்களுக்கும் கடவுளருக்கும் தான் மட்டுமே தலைவனாக இருக்க வேண்டும். அத்தகைய ஆற்றல் வேண்டும். யோகங்களினாலும் தவத்தாலும் அடையக்கூடிய காலத்தால் அழியாத வல்லமை தனக்கு வேண்டும் என்று மிக புத்திசாலித்தனமாக வரம் கேட்டான்.<ref>[http://srimadbhagavatam.com/7/3/en1 Bhag-P, Canto 7] 7.3.35-38</ref> பிரம்மாவும் அளித்தார். கிடைத்த சக்தியை வைத்துக்கொண்டு அட்டூழியங்கள் புரிய ஆரம்பித்தான் இரணியன், அவனை அடக்க யாராலும் முடியவில்லை.
அப்படிப்பட்ட அசுரனை வதம் செய்ய நாராயணன் முடிவெடுத்தார். நல்லவர்களை காக்க, [[தர்மம்|தர்மத்தைக்]] நிலைநாட்ட, தன்மேல் பக்தி கொண்ட ஒரு [[பிரகலாதன்|பிரகலாதனை]] இரணியனுக்கு மகனாகப் பிறக்க வைத்து, பிரகலாதன் வாயிலாக தன் நாமம் சொல்லச் சொல்லி இரணியனைக் கோபமூட்டினார்.
வரிசை 338:
{{reflist}}
[[பகுப்பு:
[[பகுப்பு:அரக்கர்கள்]]
|