சடையவர்மன் வீரபாண்டியன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Just add link அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
|||
வரிசை 5:
== சடையவர்மன் வீரபாண்டியனது ஆட்சி நிலை ==
இலங்கைப் படைத்தலைவர்களின் உதவியினால் [[மதுரை|மதுரையினை]] ஆளும் பொறுப்பினை ஏற்ற இவன் கி.பி. 1168 ஆம் ஆண்டில் மதுரை ஆட்சியினை இழந்தான்.பின்னர் சோழ படைத்தலைவரின் உதவியினால் [[சேர நாடு|சேர நாட்டிலிருந்து]] வந்து [[மதுரை|மதுரையினை]] ஆட்சி செய்தான்.கி.பி. 1180 வரை [[வேதவனமுடையான்]],[[அம்மையப்பன் அண்ணன் பல்லவராயன்]] போன்றவர்களினால் மதுரையினை ஆட்சி செய்தான்.பாண்டிய நாட்டினை 1178 ஆம் ஆண்டளவில் இராசாதிராசன் தனது ஆட்சியிலிருந்து விலகிக்கொண்டான். சோழ மன்னன் [[மூன்றாம் குலோத்துங்கன்]] சோழ நாட்டு ஆட்சிப் பொறுப்பினை கி.பி. 1178 ஆம் ஆண்டளவில் பெற்று சடையவர்மன் வீரபாண்டியனுக்கு பாண்டிய நாட்டினை ஆளும் பொறுப்பினையும் கொடுத்தான்.நன்றி மறந்த சடையவர்மன் வீரபாண்டியன் சிங்கள மன்னருடன் நட்புக் கொண்டான்.வீரபாண்டியனுடன் 1180 ஆம் ஆண்டில் மூன்றாங்குலோத்துங்கன் போர் செய்தான்.இப்போரில் சடையவர்மன் வீரபாண்டியனின் மகனொருவன் இறந்தான் என்பது கருத்து.[[ஏழகப்படை|ஏழகப்படைகளும்]],[[மறவர்
{{பாண்டிய மன்னர்கள்}}
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
|