வீரப்பன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சிNo edit summary |
||
வரிசை 6:
| birth_date = {{birthdate|1952|1|18}}
| birth_place = கோபிநத்தம், [[கர்நாடகம்]]<ref name=gua>{{cite news|url=http://www.guardian.co.uk/world/2004/oct/19/india.markoliver|title=Death of a 'demon'|publisher=The Guardian|first=Mark|last=Oliver|date=19 October 2004}}</ref>
|other_name =கூசு. முனிசாமி வீரப்பன்
| death_date = [[அக்டோபர் 18]] [[2004]]
| death_place =
வரிசை 13:
| charge =
| occupation = யானை வேட்டை <br/> சந்தனமரம் கடத்தல்
| spouse = வீ. முத்துலட்சுமி
| parents =கூசு. முனிசாமி கவுண்டர், <br/> புலித்தாயம்மாள்
| children = வீ. யுவராணி, வீ.பிரபா
}}
'''வீரப்பன்''' எனப்படும் '''கூசு. முனுசாமி வீரப்பக்கவுண்டர்''' <ref>https://timesofindia.indiatimes.com/india/Farmers-turned-Veerappans-killer-aides/articleshow/18493017.cms</ref><ref>https://timesofindia.indiatimes.com/india/Unravelling-an-Enigma/articleshow/892009.cms</ref> ([[1952]] - [[2004]]) ''சந்தனக்கடத்தல் வீரப்பன்'' என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக [[யானை]]களைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். [[சத்தியமங்கலம்]] காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் [[தமிழகம்|தமிழக]], [[கருநாடகம்|
▲'''வீரப்பன்''' எனப்படும் '''கூசு முனுசாமி வீரப்பக்கவுண்டர்''' <ref>https://timesofindia.indiatimes.com/india/Farmers-turned-Veerappans-killer-aides/articleshow/18493017.cms</ref><ref>https://timesofindia.indiatimes.com/india/Unravelling-an-Enigma/articleshow/892009.cms</ref> ([[1952]] - [[2004]]) ''சந்தனக்கடத்தல் வீரப்பன்'' என்று அழைக்கப்படுபவர். தந்தங்களுக்காக [[யானை]]களைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். [[சத்தியமங்கலம்]] காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் [[தமிழகம்|தமிழக]], [[கருநாடகம்|கர்நாடக]], [[கேரளா]] அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார். ஒரு கட்டத்தில் சிலநூறு பேர் கொண்ட படையே தனக்கென வைத்திருந்தார்.
வீரப்பன் மீது பல்வேறு கொலை மற்றும் கொள்ளை குற்றங்கள் சுமத்தப்பட்டு இருந்தாலும் அவர் கொள்ளை செய்த பொருட்களை யாரிடம் வர்த்தகம் செய்தார்.?
வரி 26 ⟶ 25:
அவரின் சொத்துக்களை எந்த வங்கியில் சேமித்து வைத்துள்ளார் என்பது போன்ற ஞாயமான கேள்விகளுக்கு இதுவரை ஆதாரங்கள் சமர்ப்பிக்க இயலவில்லை.!
மேலும் வீரப்பன் தேடுதல் வேட்டை என்கின்ற பெயரில் வீரப்பன் கிராமத்திற்குள் புகுந்து பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த காவல் துறை பற்றி அந்த ஊர் மக்கள் செய்த புகார்கள் நிராகரிக்கப்பட்டதற்கும், பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாக தகவல் இல்லை
மேலும் வீரப்பன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் பின்வருவன...
இவர் 184 பேரை கொன்றதற்காகவும் (அதில் பாதிக்கு மேற்பட்டோர் போலீஸ்காரர்கள், வனத்துறை மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் ஆவர்
US$2,600,000 (இந்திய மதிப்பு சுமார் 5 கோடி) மதிப்பிலான தந்தங்கள் கடத்தல்களில் ஈடுபட்டதற்காகவும், US$22,000,000 (இந்திய மதிப்பு சுமார் 130 கோடி) மதிப்பிலான சந்தன மரங்களை கடத்தியதர்காகவும் தேடப்பட்டுவந்தார். 2004 இல் விஜயகுமார் தலைமையிலான [[தமிழ்நாடு]] சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார்.<ref>http://www.hindu.com/2004/10/19/stories/2004101916450100.htm</ref> வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா அல்லது கொன்று விட்டு சுட்டார்களா என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. மோரில் விஷம் கலந்து வீரப்பனை குடிக்க வைத்து விட்டுத்தான் சுட்டார்கள் என்று ஒரு தகவலும் உண்டு.
வரி 36 ⟶ 35:
இவர் கொல்லப்படும் வரை இவரை பிடித்து கொடுப்பவர்க்கு 5 கோடி (US$820,000) சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது.<ref>http://edition.cnn.com/2004/WORLD/asiapcf/10/18/india.bandit/index.html</ref>
== ஆரம்ப வாழ்கை ==
வீரப்பன் 18
== குடும்பம் ==▼
▲வீரப்பன் 18 ஜனவரி 1952 ம் ஆண்டு கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். இவருக்கு ஆஸ்த்மா பாதிப்பு இருந்தது. வீரப்பன் மலையூர் மம்மட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார்.{{citation needed}} மம்மட்டியான் இரு கொள்ளை குழுக்களுக்கு நடுவே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார் .{{citation needed}} மம்மட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.<ref>http://www.theguardian.com/world/2004/oct/19/india.markoliver</ref><ref>http://www.ipcs.org/article/india/profiling-a-poacher-the-rise-and-fall-of-veerappan-1547.html</ref><ref>http://www.britannica.com/EBchecked/topic/1912483/Veerappan</ref>
▲==குடும்பம்==
வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர்.<ref> http://www.veethi.com/india-people/veerappan-profile-507-40.htm </ref>
== குற்றவாளி வாழ்க்கை ==
[[படிமம்:Virappan leading his group in moily forest.jpg|thumbnail|தன் கூட்டாளிகளோடு வீரப்பன்]]
சந்தனமர கடத்தல் செய்த தனது உறவினர் செவி கவுண்டரிடம் உதவியாளராக சேர்ந்து தனது குற்றவாளி வாழ்க்கையை தொடங்கினார் வீரப்பன்.<ref name=guardian>{{cite news |first=Luke |last=Harding |title=In the lair of India's asthmatic bandit king |url=http://www.guardian.co.uk/world/2000/aug/05/india.kashmir|publisher=Guardian |location=London |date=5 August 2000 |accessdate=27 August 2012 }}</ref>
சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன். காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்களே வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர்.<ref name=how>{{cite news|last=timesofindia|first=com.|title=How Veerappan was shot dead|accessdate=27 August 2012|url=http://articles.timesofindia.indiatimes.com/2004-10-19/india/27165183_1_tamil-nadu-wily-brigand-special-task-forces|newspaper=The Times of India|date=19 October 2004}}</ref>
1987
வீரப்பன் பொதுமக்களையும் விட்டுவைக்கவில்லை. ஒருமுறை,
* நக்கீரன் ஆசிரியர் கோபால், பல நேரங்களில் வீரப்பனை நேரடியாக சந்தித்து மக்களுக்கு வீரப்பன் பற்றிய செய்திகளை உண்மையாக எழுதினார். இவருடைய வரலாறு சந்தனக்காடு என்ற தொடராக இயக்குனர் [[வ. கவுதமன்]] அவர்களால் இயக்கப்பட்டு [[மக்கள் தொலைக்காட்சி]]யில் ஒளிபரப்பாகியது.
* காவல்துறையின் சிறப்பு அதிரடி படையின் முன்னாள் தலைவர் [[கி. விஜயகுமார்]] சனவரி,
== இதனையும் காண்க ==
* [[இராஜ்குமார் கடத்தல்]]
* [[பட்டுக்கூடு நடவடிக்கை]]
== மேற்கோள்கள் ==
|