சம்சுத்தீன் இல்த்துத்மிசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
===மங்கோலியரின் பயமுறுத்தல்===
இல்த்துத்மிசின் ஆட்சிக்காலத்தில், வரலாற்றில் முதல் முறையாக [[கெங்கிசுக் கான்|கெங்கிசுக் கானின்]] தலைமையிலான மங்கோலியப் படைகள், [[சிந்து நதி]]க் கரைக்கு வந்தன. இவர்கள் [[நடு ஆசியா]], மேற்கு ஆசியா ஆகிய பகுதிகளை மிக விரைவாகக் கைப்பற்றியிருந்தனர். இவர்கள் பின்னர், குவாசராசம் அல்லது [[கீவா]] எனப்பட்ட நாட்டைத் தாக்கியபோது அதன் கடைசி அரசனான [[சலாலுத்தீன் மங்கபர்னி]], பஞ்சாபுக்கு வந்து, தில்லி சுல்தானகத்தில் தஞ்சம் கோரினார். ஆனால் இல்த்துத்மிசு அதற்கு இணங்கவில்லை. பின்னர் மங்கபர்னி [[கோக்கர்]]களுடன் உடன்பாடு செய்துகொண்டு முல்த்தானின் கபாச்சாவைத் தோற்கடித்தபின்னர், சிந்துப் பகுதியையும், வடக்குக் [[குசராத்]]தையும் சூறையாடிக்கொண்டு [[பாரசீகம்]] நோக்கிச் சென்றனர். மங்கோலியர்களும் பின்வாங்கிச் சென்றுவிட்டனர். அப்போது இந்தியா பெரிய இடரில் இருந்து தப்பித்துக் கொண்டது.
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{commons category}}
 
[[பகுப்பு:தில்லி சுல்தானகம்]]
"https://ta.wikipedia.org/wiki/சம்சுத்தீன்_இல்த்துத்மிசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது