நெய்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி துப்புரவு ...
வரிசை 1:
{{விக்கியாக்கம்}}
{{இந்திய ஆட்சி எல்லை
|நகரத்தின் பெயர் = நெய்வேலி
வரி 5 ⟶ 4:
|locator position = right
|skyline= Neyveli 1.jpg
|skyline_caption = =நெய்வேலி அனல்மின் நிலையம்
|மாநிலம் = தமிழ்நாடு
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}}
வரி 21 ⟶ 20:
|பின்குறிப்புகள் =
|}}
'''நெய்வேலி''' ([[ஆங்கிலம்]]:Neyveli), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கடலூர் மாவட்டம்|கடலூர்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகரியம்நகரம்]] ஆகும். இங்கு நிலக்கரி சுரங்கங்களும் மின் சக்தி ஆலைகளும் அமைந்துள்ளன. [[தமிழ்நாடு]], [[கேரளம்]], [[கர்நாடகா]], [[ஆந்திரா]], [[பாண்டிச்சேரி]] மற்றும் பல மாநிலங்களுக்கு இங்கிருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. மின்சாரம் தயாரிப்பதே இந்த நகரத்தின் பிரதான தொழில் ஆகும். 1956ஆம்1956 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் பண்டித ஜவஹர் லால்[[ஜவகர்லால் நேரு அவர்களால்]]வால் நெய்வேலி பழுப்பு நிலக்கரி ஆலயம் நிறுவப்பட்டு செயலுக்கு வந்தது.
 
நெய்வேலி நகரம் நிலக்கரிக்கு மட்டும் அல்லாது சிறந்த பள்ளிகளையும் கொண்டுள்ளது. இங்கு ஜவஹர் பள்ளி, செயின்ட்.பால் பள்ளி, கிளுனி பள்ளி மற்றும் நெய்வேலி நகர பள்ளிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
 
== வரலாறு ==
நெய்வேலியின் வரலாறு நெய்வேலி தமிழ் நாடு[[தமிழ்நாடு]] மாநிலம், [[கடலூர்]] மாவட்டம் [[குறிஞ்சிப்பாடி]] வட்டத்தில் அமைந்த்துள்ளஅமைந்துள்ள தொழில் நகரமாகும். இந்த நகரம் [[வடலூர்|வடலூரி]]லிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும், [[பண்ருட்டி]]யிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இது சென்னை - கும்பகோணம் 45சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும், கடலூர் - சேலம் நெடுஞ்சாலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
வடலூரிலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்திலும் பண்ருட்டியிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது.நிலவியல் அமைப்புபடி 11.30 வடக்கு அட்சத்திலும் 79.29 கிழக்கு தீர்க்கத்திலும் இடம் பெற்றுள்ளது. சென்னை கும்பகோணம் 45 C தேசிய நெடுஞ்சாலைக்கு மேற்கிலும் கடலூர் சேலம் நெடுஞ்சாலைக்கு வடக்கிலும் அமைந்துள்ளது.
 
=== 1935 க்கு1935க்கு முன் ===
தற்பொழுது நெய்வேலி நகரியம்நகரம் உள்ள இடத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரம் தெற்கில்தான் உண்மையான நெய்வேலி கிராமம் இருந்தது. அங்கு வாழ்ந்த ஜம்புலிங்க முதலியார் என்பவர் 1935 ல்இல் தன் நிலத்தில் ஆழ்துளை கிணறு தோண்டினார். கிணற்றிலிருந்து கருமையான பொருள் வெளிப்பட்டது. அதை அரசுக்கு அனுப்பி வைத்தார்.அரசு அதனை ஆய்விற்கு அனுப்பியது. முடிவுஅந்த ஆய்வில் [[நிலக்கரி|பழுப்பு நிலக்கரி]] என முடிவு கிடைத்தது. அரசு நெய்வேலியை சுற்றிலும் உள்ள இடங்களில் ஆய்வு செய்து நிலத்தடியில் ஏராளமான நிலக்கரி படிவங்கள் இருப்பதை உறுதி செய்தது. மத்திய அரசு 1956 ல்இல் நிலக்கரியைத் தோண்டி எடுத்து மின்சாரம் தயாரிக்க என். எல். சி நிறுவன அமைப்பை ஏற்படுத்தியது. இது ஒரு பொதுத்துறை நிறுவனமாகும். நெய்வேலி கிராமத்
தில் முதன் முதலில் பழுப்பு நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்டதால் நிறுவனத்திற்கு [[நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்]] என பெயர் சூட்டியது.
 
=== வெளியேற்றப்பட்ட கிராமங்கள் ===
நிலக்கரி வெட்டி எடுக்கவும் என். எல். சி நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குடியிருப்புகள் கட்டவும் அலுவலகங்கள் கட்டவும் கீழ்க்கண்ட கிராமங்கள் வெளியேற்றப்பட்டன. 1.
# வெள்ளையங்குப்பம்
2.# பெருமாத்தூர்
3.# வேலுடையான் பட்டு 4.
# கூரைபேட்டை(தாடிக்காரன் கூரைப்பேட்டை, வேதக்காரன் கூரைப்பேட்டை)
# 5.வெண்ணெய்குழி 6.
# தாண்டவங்குப்பம்
7.# நெய்வேலி 8.
# கெங்கைகொண்டான் 9.
# பாப்பனம்பட்டு 10.
# வேப்பங்குறிச்சி
11.# தெற்கு வெள்ளூர்
12.# வடக்கு வெள்ளூர் 13.
# மூலக்குப்பம்
14.# காரக்குப்பம் 15.
# ஆதண்டார்கொல்லை 16.
# மந்தாரக்குப்பம் 17.
# சாணாரப்பேட்டை
18.# அத்திபட்டு
19.# வினை சமுட்டிக்குப்பம் 20.
# தெற்கு மேலூர்
21.# இளவரசன் பட்டு
22.# விளாங்குளம்
23.# நொடுத்தாங்குப்பம்
 
வெளியேற்றப்பட்ட கிராம மக்களுக்கு [[விருதாச்சலம்|விருத்தாசலத்திற்கு]] வடக்கில் உள்ள விஜயமா நகரம் மற்றும் கிழக்கே உள்ள புதுக்கூரைப்பேட்டை கிராமத்தில் மனைகள் வழங்கப்பட்டன.
 
=== நெய்வேலி நகரிய அமைப்பு ===
நெய்வேலி நகரியம் நன்கு திட்டமிட்டு அமைக்கப்பட்டது. நெய்வேலி 32 வட்டங்களாகப்(Block) பிரிக்கப்பட்டுள்ளது. ஒரு வட்டம் என்பது 1 கி.மீ க்கு, 1.கி.மீ என பிரிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு வட்டம் ஒரு சதுர கிலோ மீட்டர் அளவுள்ளது. ஒவ்வொரு வட்டத்தைச் சுற்றிலும் இரட்டைச் சாலைகள் போடபட்டுள்ளதுபோடப்பட்டுள்ளது. முதல் வட்டத்தில் என்.எல்.சி நிர்வாக அலுவலகங்கள் கட்டப்பட்டுள்ளன. இரண்டாவது வட்டம் முதல் முப்பதாவது
வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
வட்டம் வரை மக்கள் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.வீடுகள் தனித்தனியாகவும் தோட்ட வசதியுடன் கட்டப்பட்டுள்ளன.மின் வசதி,குடி நீர் வசதி,கழிப்பறை வசதி ஆகியவை நல்ல முறையில் செய்து கொடுத்துள்ளனர்.மற்ற வட்டங்களில் அனல் மின் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளது.வட்டம்-21, மற்றும் வட்டம்-30 ஆகிய இடங்களில் நெய்வேலியில் கூலி வேலை செய்வோர், சிறு வியாபாரிகள்,ஒப்பந்த தொழிலாளிகள் போன்றோர் தற்காலிக
குடியிருப்புகளில் வசிக்கின்றனர்.
 
=== நகரிய நிர்வாகம் ===
நகரிய நிர்வாக அலுவலகம் வட்டம் 10 ல்இல் உள்ளது. மின் வசதியைக் கவனிக்க, நீர் வசதியைப் பராமரிக்க, கட்டிடங்களைப் பராமரிக்க, சாலைகளைப்போடவும் பராமரிக்கவும், நகர பேருந்துகளை ஓட்டுதல் மற்றும் பராமரித்தல்,தெரு விளக்குகளைப் போட்டு பராமரித்தல்,சாலை மற்றும் அலுவலகங்களின் சுகாதாரத்தைப்பாதுகாத்தல், நூலகங்களைப் பராமரித்தல்,நகர நிர்வாகத்தில் பணியாற்றுவோருக்கு ஊதியம் வழங்குதல் ஆகிய
பணிகளைச் செய்ய அங்கு தனித்தனி அலுவகங்கள் உள்ளன.
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.97|N|78.55|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Neyveli.html |title = Neyveli |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 87&nbsp;[[மீட்டர்]] (285&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,28,133 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். நெய்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. நெய்வேலி மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
== குடிநீர் ==
=== குடி நீர் ===
ஆழ்துளை கிணறுகள் அமைத்து மேல் நிலைத்தொட்டி மூலம் வீடுகளுக்கு தண்ணீர் வசதி செய்து தந்துள்ளனர்.
 
=== கல்வி நிலையங்கள் ===
=== சுகாதாரம் ===
தெருக்களும் அலுவலகங்களும் தினசரி சுத்தம் செய்து சுகாதாரம் பேணப்படுகிறது.
 
=== நூலகம் ===
தொழிலாளர்களும் மாணவர்களும் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிட வட்டம் 18ல் நூலகம் உள்ளது.
வீடுகளுகே வந்து புத்தகங்களை வழங்கும் நடமாடும் நூலகமும் உள்ளது.
 
=== கல்வி நிலையங்கள் ===
மாணவர்களுக்கு சிறப்பான கல்வி வழங்கும் ஏராளமான கல்வி நிறுவனங்கள் நெய்வேலியில் உள்ளன.
# என்.எல்.சி பள்ளிகள்.
# ஜவகர் மெட்ரிகுலேஷன்மெட்ரிகுலேசன் மேல்மேல்நிலைப்பள்ளி, நிலைப்பள்ளி.வட்டம்-17.
# ஜவகர் CBSEசி.பி.எஸ்.சி மெட்ரிகுலேஷன்மெட்ரிகுலேன் மேல்மேல்நிலைப்பள்ளி, நிலைப்பள்ளி.வட்டம்-17.
# St..செயின்ட் பால் மெட்ரிகுலேஷன்மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளிமேல்நிலைப்பள்ளி வட்டம்-4.
# St.செயின்ட் குளூனி பெண்கள் மெட்ரிகுலேஷன்மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி., வட்டம்-25.
# ஸ்ரீசிறீ அரபிந்தோ மெட்ரிகுலேஷன்மெட்ரிகுலேசன் மேல்மேல்நிலைப்பள்ளி, நிலைப்பள்ளி.வட்டம்-19.
# செவந்த் டே மெட்ரிகுலேஷன்மெட்ரிகுலேசன் மேல்மேல்நிலைப்பள்ளி, நிலைப்பள்ளி.வட்டம்-13.
# தாகூர் மெட்ரிகுலேஷன்மெட்ரிகுலேசன் மேல் நிலைப்பள்ளிமேல்நிலைப்பள்ளி. வட்டம்-28
# Rஆர்.C சி உயர் நிலைப்பள்ளி, வட்டம்-4.
# தொல்காப்பியனார் நடு நிலைப்பள்ளிநடுநிலைப்பள்ளி, வட்டம்-16.
# டேனிஷ்ன் நடு நிலைப்பள்ளிநடுநிலைப்பள்ளி, வட்டம்-19.
# காமராஜர் தொடக்கப்பள்ளி., வட்டம்-30.
# NMJ என். மெட்ரிகுலேஷன்எம். ஜே மெட்ரிகுலேசன் பள்ளி-, வட்டம்-19.
# ஜவகர் அறிவியல் கல்லூரி, வட்டம் -14
==== என்.எல்.சி. பள்ளிகள் ====
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி கற்க என்.எல்.சி பள்ளிகள் தொடங்கினர். மொத்தம் 18 பள்ளிகள் இருந்தன. ஆரம்பகாலத்தில் இப்பள்ளிகளில் படித்தவர்கள் பொறியாளர்களாகவும்,மருத்துவர்களாகவும் பணியாற்றுகின்றனர்.நெய்வேலியில்
ஆங்கில வழி பள்ளிகள் செயல்பட ஆரம்பித்தன. மக்கள் ஆங்கில வழி கல்வியின் மேல் மோகம் கொணடனர்.தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழிக்கல்வி பள்ளிகளிகளில் சேர்த்து வருகின்றனர். 1980 ஆம் ஆண்டுகளில் பழுப்பு நிலக்கரி நிறுவனப்பள்ளிகளில் சுமார் 600 ஆசிரியர்கள் பணிபுரிந்தனர். ஆங்கில வழிக்கல்வியின் மோகத்தால் நிறுவனப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்தது. பல பள்ளிகளை மூடி விட்டனர். தற்பொழுது 13 பள்ளிகள் மட்டுமே செயல்படுகின்றன.இப்பள்ளிகளில் அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்த மாணவர்களும்,ஆங்கில வழிப்பள்ளிகளில் கற்று தேர்ச்சி பெறாமல் வெளியேற்றப்பட்ட மாணவர்களும்தான் பயில்கின்றனர்.இந்த பள்ளிகளுக்கான தாளாளர் அலுவலகம் வட்டம்-18 ல் அமைந்துள்ளது. 600 ஆசிரியர்கள் பணியாற்றியபோது தாளாளர் அலுவலகத்தில் 16 பேர் மட்டுமே பணியாற்றினர்.ஆனால் தற்பொழுது சுமார் 135 ஆசிரியர்கள் பணியாற்றும் பொழுது தாளாளர் அலுவகத்தில் 40 பேர் பணிபுரிகின்றனர்.
 
== நிர்வாக அலுவலகம் ==
நெய்வேலி வட்டம் ஒன்றில் நிர்வாக அலுவலகம் உள்ளது. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்ந்த அனைத்து செயல்செயல்பாடுகளும், இங்கிருக்கும் அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
பாடுகளும் இங்கிருக்கும் அலுவலகத்தால் கட்டுப்படுத்தப்படுகிறது.
 
== சுரங்கம் ==
ஆரம்பகாலத்தில் வட இந்தியாவில் உள்ள சுரங்கம் போன்று சுரங்கம் தோண்டினர். ஆனால் பூமியின் நீர் ஊற்றால் சுரங்கம் நீரால் நிரம்பி விட்டது. பின் ரஷிய நாட்டு அரசின் உதவியால் திறந்த வெளிச்சுரங்கம் தோண்டி கரியை எடுக்கின்றனர்.{{cn}}
 
== அனல்மிலையம் ==
சுரங்கங்களில் வெட்டி எடுக்கும் நிலககரி கன்வேயர் பட்டைகள் மூலம் அனல் மின் நிலையங்களுக்குக் கொண்டு சென்று எரித்து கொதிகலங்களைக் கொதிக்க வைக்கப்படுகிறது. கொதி கலங்களில் உருவாகும் நீராவி விசையைப் பயன்படுத்தி மின்னாற்றல் பெறப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும்
மின்சாரம் தமிழ் நாடு,புதுச்சேரி,கேரளா,கர்னாடகா,ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு வழங்குகின்றனர்.
 
== கோவில்கள் ==
1.* வேலுடையான் பட்டு சிவசுப்பிரமணியர் ஸ்வாமி திருக்கோயில். இக்கோயில் மிகவும் பழமையானது., சுமார் 700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னனால் கட்டபட்டதாக
வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.
700 ஆண்டுகளுக்கு முன் சித்திர காடவ பல்லவர் என்கிற பல்லவ வம்சத்து மன்னனால் கட்டபட்டதாக
வேலுடையான்பட்டு* மக்களின் குலதெய்வமாக இக்கோயில் இருந்தது.கிராமம் வெளியேற்றப்பட்டாலும் கோயில் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.இந்த கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-2816 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதாகும்.3.வட்டம்-16ல்இல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.{{cn}}
வரலாறு கூறுகிறது.இக்கோயிலில் முருகனின் கையில் வேலுக்கு பதில் வில் காணப்படுகிறது.
வேலுடையான்பட்டு மக்களின் குலதெய்வமாக இக்கோயில் இருந்தது.கிராமம் வெளியேற்றப்பட்டாலும் கோயில் அகற்றப்படாமல் இருந்து வருகிறது.இந்த கோயிலில் பங்குனி உத்திரம் சிறப்பான விழாவாக கொண்டாடப்படுகிறது.2.வட்டம்-28 ல் உள்ள முருகன் கோயில் மிகவும் பழமையானதாகும்.3.வட்டம்-16ல் உள்ள நடராஜர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.இக்கோயில் தெற்கு நோக்கி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கோயிலில் எழுந்தருளியுள்ள நடராஜரின் சிலை வெண்கலத்தால் ஆனது. அது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிலை எனக் கூறுகின்றனர். 4. வட்டம்-28 ல் விஷ்ணுப்பிரியா கோயில் உள்ளது.
 
== ஆதாரங்கள் ==
<references/>
 
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=11.5782107&lon=79.4917864&z=13&l=0&m=b விக்கிமேப்பியாவில் அமைவிடம்]
"https://ta.wikipedia.org/wiki/நெய்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது