வானமே எல்லை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 3:
வாழ்க்கையில் விரக்தியடைந்து தற்கொலை செய்துகொள்ள முடிவுசெய்யும் ஐந்து கதாபாத்திரங்களைப் பற்றிய கதை.
தீபக் ([[ஆனந்த் பாபு]]) நீதிபதியாக பணியாற்றும் தனது தந்தையின்மீது மிகுந்த அன்பும்,
கெளதம் ([[பிருத்விராஜ் (தமிழ் நடிகர்)|பிருத்விராஜ் )]] பணக்காரத்தந்தையின் ([[கொச்சி ஹனீஃபா]]) ஒரே மகன். தாயை இழந்தவன். அவன் தந்தையின் அலுவலவத்தில் கணினி இயக்குபவராகப் பணியாற்றுபவள் சுகுணா(விசாலி கண்ணதாசன்). கெளதமும் சுகுணாவும் காதலிக்கிறாா்கள். தன் மகனுக்கு பணக்கார வீட்டுப்பெண்ணை திருமணம் செய்ய நினைக்கும் தந்தை, மகனின் காதலை எதிா்க்கிறாா். கெளதம் தன் காதலில் உறுதியாக இருக்கிறான். அவா்களது காதலைப்
கற்பகம் ([[மதுபாலா (தமிழ் நடிகை)|மதுபாலா )]] வயதான பணக்காரரை அவள் தந்தையின் வற்புறுத்தலால் விருப்பமின்றி திருமணம் செய்துகொள்கிறாள். முதலிரவன்று வீட்டைவிட்டு வெளியேறி தற்கொலைக்கு முயற்சி செய்யும் இடத்தில் சுபத்ராவைக் ([[ரம்யா கிருஷ்ணன்]]) காப்பாற்றுகிறாள்.
|