மண்டோதரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
மண்டாேதரி [[இராவணன்|இராவணனின்]] மனைவி. பேரழகு படைத்தவள்.[[மயன், அசுர கட்டிடக் கலைஞர்|மயனின்]] மகள். [[இலங்கை]]க்கு சென்ற [[அனுமன்]], முதலில் இவளை பார்த்து [[சீதை]] என்றே நினைத்து விடுகிறார். [[இந்திரசித்து|இந்திரசித்தன்]] இவளது மகன். [[சமஸ்கிருதம்|சமசுகிருதத்தில்]] ''மண்டோதரி'' என்ற சொல்லுக்கு ''மெல்லிய வயிறாள்'' என்று பொருள்.
<ref>[http://www.dinamani.com/specials/magalirmani/2015/01/10/%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4/article2613283.ece மண்டோதரி]</ref>
<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=10534 மண்டோதரி எனும் பதிவிரதை!]</ref> '''பாடல்கள்''' :திருஞானசம்பந்தர் பாடியது:வண்டமராேதி மடந்தை பேணின பண்டைய இராவணன் பாடி உய்ந்தன தாெண்டர்கள் காெண்டு துதித்தபின் அவர்க்கு அண்டம் அளிப்பன அஞ்சு எழுத்துமே(ப.திருமுறை:3:22:8).மாணிக்கவாசகர் பாடல்:ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுருவுந்தன் னுருவாய் ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமலர் வண்டாேதரிக்குப் பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடானைக் கூவாய்.(ப.திருமுறை:8:18:2) '''பெயர் விளக்கம்:'''
<ref>[http://temple.dinamalar.com/news_detail.php?id=10534 மண்டோதரி எனும் பதிவிரதை!]</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மண்டோதரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது