விஜயரகுநாத இராமசாமி சேதுபதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1:
'''விஜயரகுநாத இராமசாமி சேதுபதி''' என்பவர் [[இராமநாதபுரம் சமஸ்தானம்|இராமநாதபுரம் ஜமீனின்]] [[ஜமீந்தார்]] ஆவார். இவர் [[அண்ணாசாமி சேதுபதி]]க்கு அடுத்த ஜமீன்தார் ஆவார். இவர் அண்ணாசாமி சேதுபதியின் சுவிகாரப் புத்திரன் ஆவார்.
== வாரிசாக நியமிக்கப்படுதல் ==
ஏற்கனவே இவர் இராமநாதபுரம் சமஸ்தானத்தைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு தாக்கல் செய்திருந்த வழக்கு இன்னொரு புறம் நடந்துவந்தது. இதற்கிடையில் இவர் மரணமடைவதற்கு முன்னால் தனது மனைவி முத்து வீராயி நாச்சியாரின் சகோதரர் இராமசாமித் தேவரைத் தமது வாரிசாக நியமித்திருந்தார்.
== இராமசாமி சேதுபதி வாழ்கை குறிப்பு ==
இராமசாமித் தேவருக்கு மங்களேஸ்வரி நாச்சியார், துரைராஜ நாச்சியார் என்ற இரு பெண் மக்கள் இருந்தனர். இராமசாமித் தேவர் கி.பி. 1830இல் இறப்பதற்கு முன்னர் தமது சகோதரியும் சுவீகாரத் தாயாருமான முத்து வீராயி நாச்சியாரைத் தமது வாரிசாக நியமித்தார். சிறுமிகளாக இருந்த தன் இரு பெண்களுக்கு பாதுகாவலராக தனது தம்பி முத்துச்செல்லத் தேவரை நியமனம் செய்திருந்தார். இந்தச் சாசனத்தில் இராமநாதபுரம் ஜமீன்தாரியில், நிர்வாகப் பொறுப்பாளரான செய்யது இஸ்மாயில் சாகிப் என்பவர் கையெழுத்திட்டிருந்தார்.<ref>{{cite book | title=சேதுபதி மன்னர் வரலாறு | publisher=சர்மிளா பதிப்பகம் | author=டாக்டர். எஸ். எம். கமால் | authorlink= விஜயரகுநாத இராமசாமி சேதுபதி
(கி.பி. 1814-30) | year=2003 | location=இராமநாதபுரம் | pages= 97}}</ref>
|