ஆ. கந்தையா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Mugunth (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி →‎வாழ்க்கைக் குறிப்பு: பராமரிப்பு using AWB
 
வரிசை 41:
1978-80ஆம் ஆண்டுகளில் இலங்கை களனிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார். 1984-85ஆம் ஆண்டுகளில் [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியத்]] திறந்த பல்கலைக்கழகத்தில் [[தொலைக்கல்வி]] பயின்றவர். இலங்கைக் கல்விச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக எட்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
 
[[தமிழ்]], [[ஆங்கிலம்]] ஆகிய மொழிகளில் இதுவரை 45 நூல்களை எழுதியிருக்கிறார். வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தின் முதனிலை வகுப்புகளுக்குப் பாடநூலாக இவரின் "மலரும் மணமும்" நூல் அமைந்தது.
 
மேலைத்தேய ஆங்கில இலக்கிய கர்த்தாக்களையும் அவர்களது படைப்புகளையும் தமிழில் அறிமுகப்படுத்தியவர். [[அவுஸ்திரேலியா]]வுக்குப் புலம் பெயர்ந்த பின்பும் தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதியவர்.
"https://ta.wikipedia.org/wiki/ஆ._கந்தையா" இலிருந்து மீள்விக்கப்பட்டது